Monday, October 30, 2017

ஓம் முருகா

காலை வணக்கம்.
மூஞ்சூறு வாகனனைத் தொழுகின்றேன்
மூச்சிருக்கும் வரை
அவன் அருள் வேண்டியே.
மயில் வாகனனைத்
தொழுகின்றேன்
மகழ்ச்சியுடன் இருக்கவே.
சிம்ம வாகினியைத் தொழுகிறேன்
சிம்மாசனமின்றி கோலோச்சவே.
காளை வாகனனைத் தொழுகிறேன என்
காரியம் யாவிலும் வெல்லவே
கஜலக்ஷிமியைத் தொழுகிறேன்
அஷ்ட ஐஸ்வர்யமும் பெறவே
கருடவாகனனைத் தொழுகிறேன்
கலியுக கஷ்டங்களில் காக்கவே
கருங்குதிரை வாகனனைத் தொழுகிறேன்
காவல் தெய்வமாக உடன் இருந்து
காக்கவே.
உருவமும அருவமும் ஆகி
உலகனைக் காக்கவே
சங்கடங்கள் தீரவே
சங்கரநாறாயணனைக்
அர்த்தநாரீஸ்வரனை
லக்ஷிமி நாறாயணனை
அன்புடன் ஆழ்மன ஒருமையுடன்
ஆனந்த அமைதியுடன்
ப்ரார்த்திக்கிறேன்
க்ருபாகடாக்ஷம் வேண்டுகிறேன்.
3 YEARS AGO TODAY
भाषाएँ हैं अनेक;மொழிகள் அநேகம்.
कोई भाषा नहीं कहता , அடி ,கொல்,கொலை செய் என்று
लूटो; मारो; क़त्ल करो; எம்மொழியும் சொல்வதில்லை .
कहनेवाला स्वार्थ लुटेरा;சொல்பவன் சுயநல கொள்ளையன்.
धर्म अनेक மதங்கள் அநேகம்
कोई धर्म नहीं कहता எந்தமதமும் சொல்வதில்லை :-
हत्या करो ,करेगा ईश्वर भला;கொலை செய் ,கடவுள் நன்மை செய்வார்
भले ही धार्मिक कट्टर लोग कहे மத வெறியர்கள் தங்கள் மதம் மேன்மை என்று
சொன்னாலும் கட்டாயமாக மற்றவர்களின் மனத்தை மாற்ற முடியாது.
अपना धर्म है श्रेष्ठ ,पर
नहीं जबरदस्त दूसरों के मन बदल नहीं सकते.
अगर धार्मिक परिवर्तन को बल दें तो மத மாற்றத்தில் வலிமை காட்டினால்
कामयाबी होने में असमर्थ ही बन जाते.வெற்றி பெறுவதில் சாமார்த்தியமற்று
இருப்பார்கள்.அப்படி செய்தாலும் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
फिर भी वे घृणा के पात्र बन जाते.
बौद्ध धर्म फैला तो अहिंसा ,प्रेम ,सेवा के बल. அஹிம்சை அன்பு தொண்டு என்ற வலிமையில்
जिओ और जीने दो के बल जैन धर्म फैला.
வாழு வாழ விடு என்ற பலத்தில் ஜைன தர்மம் பரவியது.
प्रेम के सन्देश लेकर पाप का दंड मृत्यु का सन्देश देकर फैला ईसाई.
அன்பின் செய்திகொண்டு பாபத்தின் தண்டனை மரணம் என்ற செய்தியால் கிறிஸ்தவமதம் பரவியது.
जो धर्म के ग्रन्थ ,कट्टरता लेकर धार्मिक कहते है
மத நூல் ,மதவெறி மதம் என்று சொன்னால் ,
அங்கே ஒருபொழுதும் அமைதி ஏற்படுவதில்லை.
वहां कभी नहीं होता अमन -चमन.
भले ही भाषायें अनेक हो ,धर्म अनेक हो ,
மொழிகள் அதிகம் ,மதங்கள் அதிகம் ஆனாலும்
प्रेम ,सेवा,परोपकार ,मनुष्यता அன்பு ,சேவை,பிறருக்கு உதவி ,மனிதம் ஆகியவை மனிதனை மனிதனாக்குகிறது.
मनुष्य को बनाता मनुष्य;
बमें फेंककर कोई क़त्ल का प्रयोग कर
कभी नहीं पाता मानसिक संतोष.आनंद शान्ति.
குண்டுகள் எரிந்து கொலைகளை பிரயோகித்து
மனதிருப்தி ஒருபோதும் ஏற்படாது.
बेरहमी से धन जोड़ ,द्रोह करनेवाले
मन में रोता हुआ जियेगा सत्य.
இரக்கமின்றி பணம் சேர்த்து துரோகம்செய்பவன்
மனதில் அழுது கொண்டே வாழ்வான் இது சத்தியம்.
यही ईश्वरीय नीति; இதுதான் கடவுளின் நீதி.
शेर तो राजा फिर भी जंगली;
சிங்கம் ராஜாவானாலும் அது காட்டு மிருகம்.
सांप विषैला , वे तो खतरनाक.
பாம்பு விஷம் நிறைந்தது ,அது அபாயகரமானது.
देखते ही मारना मान्यता है, அதை பார்த்ததும் கொல்வது அனைவரும் ஏற்றது.
पर ஆனால்
ईश्वर के नाम अन्याय ,वे ज़रूर ईश्वरी दंड के पात्र बन जाते.
கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவன் கட்டாயம் தண்டனைக்கு உரியவன்.
जो भी हो भ्रष्टाचारी ,पापी ,भले ही पद बड़ा हो .
नाम पड जाता बद.
ஊழல்வாதி ,பாவி உயர்ந்த பதவியில் இருந்தாலும்
கெட்ட பெயரே ஏற்படும்.

No comments: