Friday, September 15, 2017

கலி கா லம் என்று
கா லத் தை
 கு றை கூ றி
மற்ற கா லக்
கொ டு மை களை
சற் றே  சி ந் தி யு ங்கள்.
அ சு ரர் கள் கே ட் ட வரம்
அமரர் கள் இரண்டு க தை
வீ ரம் என்ற பெயரில்
பெ ண்கடத்தல்
கு ண்டல கே சி
க தை  கள்ள ன்
என்ற றி ந்  து ம்
கா ரி கை  மணம்  மு டி த் து
கொ ன்ற க தை.
கா லம் தவறல்ல.
கலி யு ம்  இல்லை
அன்று  பெ ற் ற  கு ழந் தை
ஆற் றி ல்/இன் று  குப் பை யி ல.
மனை வி   மீ து ஐயம் என் றா ல்
கா னகம், பா வம் கா ரி கை .

No comments: