Thursday, August 3, 2017

அன்பு அருள் உண்டு

கா லை வணக்கம் நண்பர்களே, உறவு க ளே.!
கடவுள்  கரு ணை உண்டு.
கா ர்  மே கம்
  பொ ழி வதா ல்.
கடவுள்  கரு ணை  உண்டு
கள னி யி ல் பயிர்கள் வி ளை வதா ல்.
ககன சூ ர் யோ தயம்  உண்டு
அவனி ன் றி  ஒளி யி ல் லை
ஒளிச்சேர்க்கை  இல்லை.
ககனத்தி ல் நி லவு ண்டு
அவனி ன் றி  அமை தி யி ல் லை.
 நா ட்டி ல் நா டா  வளம் உண்டு.
அதை  அளி க் க சு யநலக் கு ம்ப ல் உண்டு
நீ ர்வளம் கா க்க   நதிகள் இணை ப் பு  இல்லை.
சி லை கள் வளைவு கள் கட்டடங்கள்
என்ற  ஆடம்பரங்கள் உண்டு -ஆனால்
செ யல் வீ ரர் களுக்கு  ஊக்கம் இல்லை.
ஏரி கள் ஆக்கி ர மி ப்பு கள் உண்டு
ஆலயச் சொ த்து க்கள் அபகரி த்து
ஆலயம்  பா ழ்கண் டு ம்
இறை பய மி ல் லா  கூ ட்டம் உண்டு.
இன்னல்கள் பல கண்டு ம்
இசையு ம்  மனம் ஊழ லு க் கே. -
இரு ப் பி னு ம்
நல்லவர்கள் வல்லமை கொ ண்டவர்கள்
நா ட்டி ன் நலம் வி ரு ம் பி கள்
சு ய நல மி ல் லா  தி யா கி கள்
நே ர் வழி  செல்வர்  செ ய் வோ ர் பலர் உண்டு
அத னா ல் அவனி யி ல் ஆண்டவன் /இறை வன் / பகவா ன்  அருள்  உண்டு.
மனி தநே யம் உண்டு.
தான தர்மங்கள் உண்டு.
தர்மம்  கா க்கு ம் தர்ம தே வதை  களும்  உண்டு . மா யை /சை த் தா ன்/ சா த் தா ன் கள்  உண்டு.
அதை  அடக்கி  ஐம்புலன்  அடக்கும்
அறிவும் ஞா னம்  அளி க்கு ம் ஆண்டவன் அருள்  உண்டு.

No comments: