Tuesday, August 1, 2017

கலியுகம் --

कलियुग में हर जाति अपने धर्म छोड़
अन्यान्य कार्य में लग जाने से ईश्वर की
प्रार्थना लम्बे समय तक घंटों करना ,
शास्त्रीय नियमानुसार
फूल-फल मिलना ,
योग्य आचार्य मिलना ,
खासकर समय मिलना मुश्किल है.
अतः नाम जप करना ही श्रेष्ठ है.
धर्माचरण कलियुग में सत्याचरण और कर्तव्य पालन.
व्यवहारिक तौर पर यह हर व्यक्ति के लिए भले ही न्यायाधीश हो,
या अधिकारी हो तटस्थता अपनाना अत्यंत कठिन है.
आज इसकी सत्यता का प्रमाण मिल ही जाएगा.
पता चल जाएगा धर्म की जय हो या कला हो.
ॐ गणेशाय नमः
ॐ कार्तिकेयाय नमः
ॐ नमः शिवाय
ॐ दुर्गायै नमः.

கலியுகத்தில் ஒவ்வொரு இனமும் தன் அறம் விட்டு ,
மற்ற செயல்களில் ஈடுபடுவதால்
கடவுளை நீண்ட நேரம் , அதிக மணி நேரம்
சாஷ்த்ரீய முறைப்படி பூ-பழங்கள் ,
தகுந்த ஆசார்யர்கள் கிடைப்பது அரிது .
ஆகையால் நாம ஜபம் செய்வதே மேன்மையானது.
தர்மாசரண் அதாவது தர்மத்தைக் கடைபிடிப்பது
நடைமுறையில் நீதிபதியாக இருந்தாலும் ,
அதிகாரிகளாக இருந்தாலும் கடைமையைக் கடைப்பிடிப்பது
நடுநிலைமை வகிப்பது மிக மிகக் கடினம்.
இன்று இதன் வாய்மையின் சான்று கிடைத்துவிடும்.
தர்மத்திற்கு ஜயமா பிறையா?.

ஓம் கணேசா போற்றி.
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் நமச் சிவாய .
ஓம் துர்கா போற்றி.

No comments: