Sunday, October 2, 2016

இன்றைய பக்தி

  இன்றைய பக்தி வெளி ஆடம்பரங்களாலும்
வெள்ளி தங்கம்  வைரங்களாலும்
மதிக்கப்படுகிறது என்றால்
ஆண்டவனும்  இவைகளுக்கு மயங்குவார்   என்றால்
நீதி நியாயம் தர்மம் நிலைக்குமா ?
 
அம்ருதம்   போன்ற உபதேசங்கள்
செந்தட்டி போன்ற தீயவைகள்
விஷம் போன்ற மாயை
இதை அறிந்து தெளிந்து புரிந்து
நடந்துகொள்ள வேண்டும் .
அப்பொழுது இரண்டு பார்வை
நம்மீது  விழும்.

   ஒன்று குரு பார்வை. தெய்வீகப்பார்வை.
மற்றது சைத்தான் சாத்தான் மாயை.
எந்த பார்வை நம்மீது படவேண்டும்.?
என்பது நம் நடத்தையைப் பொறுத்தது.

  

No comments: