Monday, September 5, 2016

வீண் ஆடம்பரம் பக்தி அல்ல .

திடீர் ஊர்வலத்திற்கு பக்தனான  நானே எதிர்ப்பு

. இது அடாவடி வசூல்குடி கும்மாளம். 

இறைவனை பளுதூக்கியில் தூக்கிப்போடும் கொடுமை.,

வீண் பதட்டம்.

 ௧௯௫௦இல் பிறந்த   நான் சமீபத்தில்தான்
 இந்த வீண் ஆடம்பர பக்தியைப்பார்க்கிறேன். 

இது விநாயகரைக் கோபப்படுத்தும்.
பயமில்லா பணமில்லா   பக்தி  வேண்டும் .

உணமையான பக்தி உள்ள ஹிந்துக்கள் ஊர்வலத்தை ஆதரிக்காதீர்கள். 


அது விநாயகருக்கு செய்யும் அவமரியாதை. இது சத்தியம்.
******************************************************************************************************************************************************************************************************************************************

என்னவோ அம்மையார் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லிவிட்டாராம், அவரின் அமைச்சர்கள் எல்லாம் நெற்றியில் விபூதி, குங்குமத்தோடு காட்சியளிக்கிறார்களாம். அதற்காக அம்மையாரை பாராட்ட வேண்டும் என்ற ஒரு பதிவை நேற்று பார்க்க நேர்ந்தது. வாழ்த்து சொல்வது போல சொல்லிவிட்டு, மறுபக்கம் விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு பயங்கர நெருக்கடி கொடுத்துள்ளது தமிழக அரசு.
இன்று சில முஸ்லீம்களின் எதிர்ப்பால் திருநெல்வேலியில் பாட்டபத்து தெருவில் விநாயகர் ஊர்வலம் நடத்த காவத்துறையால் தடுக்கப்பட்டு, பதினைந்து ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி கைது செய்வதற்கு எதற்காக வாழ்த்து சொல்லவேண்டும்? தோளில் கைபோடுவது போல போட்டு கழுத்தை நெறிப்பதற்குத்தானா இத்தனை நாடகமும்?
மானமுள்ள ஹிந்துக்கள் கண்டிப்பாக இனிமேல் அதிமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்.
மானமுள்ள பக்தயுள்ள ஹிந்துக்கள் ஊர்வலத்திற்கு
ஆதரவு தராதீர்கள்.

No comments: