Friday, September 2, 2016

அவனின்றி எந்த ஒரு மகிழ்ச்சியும் துக்கமும் நடக்க வாய்ப்பில்லை.

சனிக்கிழமை காலை வணக்கம்.
ஆண்டவன் காக்கும் ஆட்டுவிக்கும்இந்த உலகில்
அவனின்றி எந்த ஒரு மகிழ்ச்சியும் துக்கமும் நடக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவன் சிலருக்கு மிகுந்த அறிவை அளித்து
உலகிற்கு ஒருநல்வழி காட்டுகிறான்.
நாம் பல அறிவியல் கண்டுபிடிப்புகளின் சாதனைகளை பார்க்கிறோம். அதனால் வரும்
பயன்களை அனுபவிக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகள்
தனி ஒருவரால். எக்ஸ்ரே, கணினி, விமானம், காவியங்கள், திரைப்படம், மின்சாரம் , ஆட்சி,
என ஒரு தனித்தனி மனிதர்களால்
கண்டுபிடித்த பொருள்களால்
நாம் பயன் அடைகிறோம்.
ஆண்டவன் அருள் பெற்ற ஒருவரால் நாம் ஆங்கில எழுத்து தட்டச்சு , அதில் நாம் தாய் மொழி காண்கிறோம்.
இந்த ஒரு தானியங்கி வையகப் பயன் மூளை எப்படி
அந்த கண்டுபிடிப்பாளருக்கு வந்தது?
கணினியும் வலைத்தளமும் உலகை இணைக்கிறது.
வீட்டில் அமர்ந்துகொண்டே எவ்வளவு உலக விஷயங்கள் அறியவாய்ப்பு.
திருப்பதி பிரம்மோத்சவம் அகிலத்தில் எந்த மூலையில்
இருந்தாலும் பார்க்கிறோம்.
ஆனால் இந்த அரிய கண்டுபிடிப்புகளால் பயன்பெறுவோர் எத்தனைபேர்கள்?
ஒரு அரிய நோய் குணப்படுத்தும் அரிய் சிகிச்சை
அதைப்பெற வசதிகள் இருந்தும் நோய் முற்றி
மரணம்.
ஒருமணிநேர விமானப்பயணம் , அதை அனுபவிக்கும் வசதிஅனைவருக்கும் இல்லை.
ரயிலில் குளிர்சாதனப்பெட்டிஎத்தனை பேருக்கு வாய்ப்பின்றி மடிகின்றனர்.
இப்படி வசதிகள் அதைஅனுபவிக்கும் பாக்கியசாலிகள்.
எழுத்தாளர்களுக்கு ஒரு திறமை. எதையும்அனுபவிக்காமல் வர்ணிக்கும் ஆற்றல்.
சிந்தித்துப்பாருங்கள். ஒரு தெய்வீகஆற்றல் மனிதர்களை ஆட்டிப்படைப்பது புலனாகும்.
ஆகவே நேர்மை வழியில் அவனடியில் சரணாகதி அடையுங்கள்.
மனிதநேயத்தை மறக்காதீர்கள்.
மதங்கள் மனித நேயத்திற்கே.
ஒரு மதத்தை அழித்து ஒழித்து,ஒளித்து ஒரு மதம் வளர் முடியாது.
ஹிந்துமதம் இன்றும் வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் சஹிப்புத்தன்மை.
வையகம் வாழ்க என்ற எண்ணம்.
அனைத்து மனிதர்களும் சுகமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம்.
வையகம் ஒரு குடும்பம் என்ற எண்ணம்.
சிந்தியுங்கள்.

No comments: