Tuesday, May 3, 2016

எத்தனையோ பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .

 

 அவனியில்  நாம்  பார்க்கும்  மனிதர்கள்

  1.அலௌகீக   சிந்தனையாளர்கள் ,

    2.  லௌகீக   சிந்தனையாளர்கள்.

முதல் வகை சிந்தனையாளர்கள்  அன்பு ,அறம் ,பரோபகாரம் ,இரக்கம்
தியாகம் ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
வாழ்வது  மற்றவர்களுக்காக .

இரண்டாவது வகை சுயநலம்.

தனக்காக  வாழ்பவர்கள்.
தங்களைச் சார்ந்தோருக்குக்காக  வாழ்ந்து மடிபவர்கள்.
  முதலாவதாவதாவதாக  வாழ்ந்த பாதை  பல
யுகங்களுக்கு   வழிகாட்ட வையகம் நிலைக்க  .

   எத்தனை மகான்கள் முதல்வகையான  வாழ்க்கை வாழ்ந்து
 வையகத்திற்கு அமைதியை ,மன நிறைவை ,முன்னேற்றத்தை அளித்தவர்கள்.

 அவர்கள் வழிகாட்டல் இல்லை  என்றால் வையகம்  இல்லை.

 வேதங்கள், குரான் ,பைபிள் , குரு க்ரந்த   சாஹப் , மகாவீர் ,புத்தர் வாழ்க்கை உபதேசங்கள் , விவேகானந்தர் , ராகவேந்திரர் , சீரடி பாபா ,
கவிஞர்கள்  வ கபீர் ,துளசி ,சந்த்   ஏக்நாத் ,விடோபா ,ராமகிருஷ்ண பர்சமஹ்ச்ம்சர் ,ரமண மகரிஷி 
பக்த  தியாகராஜர் .
 எந்தரோ மஹானுபாவலு  ,அந்திரிகி வந்தனம் .
எத்தனையோ  பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .





No comments: