Wednesday, March 9, 2016

ஞானம்.

நமது  சனாதன தர்மம்
ஆழ்நிலை த்யானம்
புலனடக்கம் பற்றி
அதிகமாக வலியுறுத்துகிறது.
இளம் வயதில் திருமண பந்தம்
இறுதி யாத்திரை வரை இணைந்த ஜோடிகள்.
ஒவ்வொரு நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கேற்ற  உடை உணவு வாழ்க்கை முறை.
நான்காதல் என்ற சொல்லே அசிங்கம் என்று வளர்ந்தவன்.
அந்நியர் படைஎடுப்பு கலாசாரம் உணவு வாழ்க்கை முறை மாற்றம்
விளைவு  ஜனத்தொகை அதிகரிப்பு.
கருத்தடை மாத்திரை
கருத்தடை சாதனங்கள
தாமதக்கல்யாணம்
நமது பண்பாட்டை சீரழித்து
இன்று ஜனத் தொகை அதிக மாகிறது.
அதே நேரம் குழந்தை யில்லா தவிப்பு அதிகரிக்கிறது.
நாம் இயல்பாக நம் ஸனாதன தர்மம் பின் பற்றினால்
நாடு வளம்பெரும் அமைதி  உண்டாகும்
ௐ சாந்தி.ௐசாந்தி
ௐ நமச்சிவாய

No comments: