Tuesday, February 9, 2016

காலை வணக்கம்

கடவுளை இறைவனை பகவானை சாமியை ஈஸ்வரனை
வழிபட்டு  போற்றி
வணங்கி தொழுது
கடமையாற்றி
சேவை புரிந்து
தொண்டாற்றி
தொண்டரடிப்பொடியராக
வாழ்வதே இறை அருள் பெற
இனிய வழி.
மனித நேயம் மனித ஒற்றுமை
ஆணவம் சுயநலமின்றி வாழ்வதே.
இல்லாதவர்களுக்கு உதவினால்
நாமே அவனுக்கு நடமாடும் தெய்வம்.
தான தர்மம் நம்மை போற்றும்.
இறைவன் அருள் கிட்டும்

No comments: