Sunday, December 27, 2015

கருணைவேண்டும் கருணாகரா

பணக்காரன் -ஏழை  இதற்குக் காரணம்  கடவுளா ?
மனிதனா/
அதிர்ஷ்டமா? அறிவின்மையா?சோம்பேறித்தனமா?

பேராசையா ?சுயநலமா? கர்ம வினையா ?பாவமா?

முற்றிலும் சுயநலமே.

ஆண்டவன் படைக்க மனிதனுக்கு  ஏழை -பணக்காரன் அனைவருக்கும் ஒரே இன்பம்.
பிரசவ வலி ஒன்றே .

அழுகை /சிரிப்பு ஒன்றே.

பணக்காரன் குளிசாதன அறையில் பிறந்தால் ஏழை நடைபாதையில்.

பதினைந்து அரை கொண்ட பெரிய மாளிகை பணக்காரன் நினைத்தால் ,

பல லக்ஷம் கோடி கறுப்புப் பண முதலைகள் நினைத்தால்

நூறு கோடி சிலவு செய்து எம்.பி . ஆகும்  மனிதன் நினைத்தால்

சுயநல மற்ற பல ஆயிரம் கோடிகள் உள்ள ஆன்மீக ஆஷ்ராமங்கள்  நினைத்தால்

இவர்களுக்கு மனிதநேயம் ,இரக்கம்,பரோபகார எண்ணம் இருந்தால்

பல கோடி உண்டியலில் போட்டு மனம் மகிழும் பக்தர்கள் மனம் வைத்தால் ,

கீழே கண்ட படம்  இருக்காது.

இருட்டறையில் பலகோடி .
இவர்கள் நினைத்தால்  !!!

No comments: