Saturday, December 12, 2015

அவனியில் சுகம் தரும்

வருவான் வடிவேலன் ,
அடியார் துயர் தீர்க்கவே 

வருவான் வடிவேலன் ,
வேண்டிய வரமளிப்பான் 
வேண்டாதவைகளைத் தவிர்க்கவே 
வேதனைகளைப்போக்கவே 
வருவான்  வடிவேலன்.
வரங்கள் வேண்டியதைப் பெறவே 
அவனடி பற்றுவோம் .
வேலன்வரும் வேளை 
வேழமுகத்தோன் அருள் கிட்டும் .
அண்ணனின் அருளும் 
 தம்பியின் அருளும் 
அவனியில்  சுகம் தரும் .--மன 
சாந்தி தரும்; மகிழ்ச்சிதரும்.
ஆறுதல் தர  வருவான் வடிவேலன்.







No comments: