Thursday, December 31, 2015

ईश्वर की लीला

जग में   भेद भाव  है 
आबोहवा में
मनु्ष्य मनुष्य मे
मन के विचारों में
अभिव्यक्ति की बोली में
आहार में आकार में
गर्मी. ठंड आदि में तो
समानुभव।
दया ममता संतानोत्पत्ती की भावना में
ईसाई हिंदु के संभोग में भी संतान।
मुगल  हिंदु के संभोग में भी संतान
संतान भाग्य धर्मों से परे
माया ममता दया मातृप्रेम  सम।
यह ईश्वर की लीला अद्भुत।

அவனியும் ஆண்டவனும்

கற்கால மனிதன்
தற்கால மனிதன்

அறிவியல் முன்னேற்றம்
ஆனந்தமே என்றாலும்
இன்றைய சூழல் பணமே
உயர் கல்வி  ஞானம் பணம்
ஆனால் ஆண்டவன் அருள்
இல்லையேல் அமைதி இல்லை.
இன்பம் இல்லை
இன்னல் மயம் அவனியாகும்.
இறைவன் அருள் பெற்றால்
இன்னலில் வரும் இன்பம்.
இன்னலும் இன்பமாகும்.
இந்நில உலகம்  மாயை .
நிலையற்றது உலகம்.
இதில் மதங்கள் ஜாதிகள் மொழிகள்
இதனால் வரும்  போராட்டங்கள்.
மனநிறைவற்ற பக்தி
பக்தியில்  போராட்டம்.
மனித நேயமற்ற வெறுப்பு
மதத்தின் பெயரால் போராட்டம்.
அன்பு அஹிம்சை அறம் இதுவே மதம்.

சூரிய உதயம் சந்திசோதயம்
காற்று நீர் நிலம் நெருப்பு
அனைவருக் கும்  பொது.
சுனாமி ஒரு  குறிப்பிட்ட
மதத்தினரை மட்டும் தாக்கவில்லை
இறைவன் ஒருவனே.

Wednesday, December 30, 2015

ஞானம் எது.?

ஆங்கிலேயரை வெள்ளயைனே வெளியேறு என்று வெளியேற்றினாலும்
ஆங்கில மொழி  ஆணிவேராக
ஊன்றி உறுதியாகி விட்டது

உடை உணவு பிட்சா பர்கர் மது
காதலர் நாள் அணைப்பு நாள் முத்தநாள் என்று மாறி
அம்மா நாள் அப்பா நாள் என்று
இறந்தபின் வணங்கும் நாளை உயருடன் இருக்கும் போதே
வணங்கும் நாளாக
மேலை நடுகளில் நிரந்தர அம்மா
நிரந்திர அப்பா இல்லை.
ரத்து அம்மா அப்பா மாறி வாழ்வதால் கொண்டாடும் நாட்கள்
பண்பாடு உணவு உடை  மொழி
வருமானம் அனைத்துக்கும் ஆதாரம் ஆங்கிலம்
ஆங்கிலப்புத்தாண்டு
நள்ளிரவு குடி கூத்து கும்மாளம்
அரசு மாலை ஆறுமுதல் இரவு ஒன்று வரை.
குடித்து வேகம் ரகளை சட்ட ஒழுங்கு
எச்சரிக்கை.
நீசச்சல் குள மேடை மரணம்
அதற்கும் எச்சரிக்கை.
பாரதப் பண்பாட்டில்
பக்தி மட்டும்
ஆங்கிலப் புத்தாண்டு குடி வேகம்
மரணபயம் .
சிந்திக்க.! இளைஞர்களுக்கு.
நூறு லிட்டர் பாலாபிஷேகம்
தங்கமகன் பகுத்தறிவு பாசறை மௌனம் .
இறைவனுக்கு அபஷேகம் அறிவில்லை என்ற வீரமணி திக கூட்டம் கட்அவுட் பாலாபிஷேகத்திற்கு மௌனம் ஏன் .?
பகு்தறிவு மழுங்கிவிட்டதா ?
கட்டவுட் பால்அபிஷேகம் முட்டாள் தனம்.
இறைவன் பால் அபிஷேகம் ஞானம்

Tuesday, December 29, 2015

ஆலயம்

ஆலயங்கள்   ஆன்மீக ஸ்தலங்கள். அதற்கென்று ஆசாரங்கள், நியமங்கள் ,புனிதம்  நிறைத்த அந்த இடங்களில் இன்று செய்யும் சாஸ்திரத்திற்கு மாறான செயல்கள்,ஆலயச் சுற்றுப்புற சுவர்களை சிறுநீர் கழிப்பிடமாக மாற்றுவது வருமானம் வரும் என்று   இஷ்டப்பட்ட நேரத்தில் தேர் இழுப்பது,பூஜை நேர மாற்றங்கள்,பூஜை நேர நீடிப்பு,ஆலயங்கள் முன்னாள் கடவுளைப்படைத்தவன் முட்டாள்,கடவுள் இல்லை என்றவாசகம், ஆலயத்திற்குள் துப்புவது,சில இடங்களில் ஆலயத்திற்குள் திறந்த வெளி கழிப்பிடம்,தூய்மை இன்மை ,பல பாழடைந்த கோயில்கள்,இதை எல்லாம் நிர்வகிக்க ஒரு இயக்கம் இல்லை.
ஒரு நடிகை செருப்பு போட்டு நடந்ததற்கு அதுவும் கிரிவலத்தில் போராட்டம்,கொடும்பாவி எரிப்பு. இப்படி செய்கிறார்களே !பாதுகை ஆண்ட நாட்டில். செருப்பு என்பது பாத ரக்ஷை. கட்டை அந்தக்காலம். காலத்திற்கேற்ப பஞ்சகச்சம் ,குடுமி மாறிவிட்டது,வரவேற்க வேண்டியது. அந்த கிரிவழி ப்பாதையில் .கேலிக்கூத்து.அழகு நிறைத்த குளம் உள்ள அழகான  சிவன் கோயில் திண்டிவன பாண்டி ரோடில் பக்கத்தில் பார்த்தேன். குளமும் கோயிலும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இவ்வாறு எத்தனையோ? இதற்கு ஒரு முயற்சி இல்லை.
இப்பொழுது    ஆங்கில புத்தாண்டு பூஜைகள் போராட்டம் .அன்று நடக்கும்  அவலங்கள்-----ஆண்டவனே மனிதர்களுக்கு நல்ல புத்தி கொடு. நல்ல புத்தி.புத்தியுள்ள மனிதர்களே அனைவரும். எனது பிரார்த்தனை உன் விஷயத்திலாவது சத்தியம் நேர்மை.

Monday, December 28, 2015

तिरुक्कुरल

इरुल सेर इरुविनैयुम सेरा इरैवन
पोरुल सेर पुकल पुरिंदार माट्टु।

  ईश्वर की प्रार्थना में मन लगें तो
अज्ञानता से किये बुरे कर्म केफल के कुप्रभाव  का असर न पडे गा। ईश्वर की कृपा से पाप से बच जाएँगे।
நாம் சேர்க்கையாலோ அல்லது அறியமையாலோ  அறிந்தோ புரிந்தோ சூழ்நிலையாலோ
தவறு புரிகிறோம்.
இந்த தீவினை நல்வினைக்கு
இறைவன் மன்னித்து
பாபங்களின்  தண்டனையிலிருந்து
விலக்கு அளித்து காப்பான் .இதில் ஐயமில்லை.

இறைவனை சரணடைவோம்

காலை வணக்கம்.

கடவுளைத்  தொழுவோம்.
கருணையைப் பெறுவோம்.
கவலையை ஒழிப்போம்.
கடமையைச் செய்வோம்.
கண்டதைப் பேசோம்
கண்ணியம் காப்போம்.
மனத்தை ஒருமை படுத்துவோம்.
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை பேராசை ஒழிப்போம்...
இறைவன் நாமம்
ஓதியே ஜயிப்போம்.
ஒப்பில்லா மனித வாழ்க்கை
ஓளஷதம் இன்றி வாழ
ஆண்டவனைஅன்புடன
சரணடைவோம்.
ஓம் கணேசாய நமஹ
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமஹ சிவாய
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் ஓம்ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம்ஓம்ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்
குருப்யோ நமஹ
ஓம் சாயி நாதா.
ஓம் ஸத்ய சாயி.
காவல் தெய்வம்  கருப்பண்ணசாமியே நமஹ.

மகான் ஸ்ரீ படேசாகிப் சித்தர்.

अंग्रेजी नव -वर्ष की शुभ-कामनाएँ।

अंग्रेजी  नव -वर्ष की शुभ-कामनाएँ। 

  इस शुभ दिन में सर्वेश्वर से प्रार्थनाएँ   हैं 

भारतीय युवक भारतीय बनें। 
नशीली चीज़ें न ग्रहण करें. 
नशीली चीज़ों की दुकाने बिना ग्राहक के बंद हो जाएँ. 

युवकों को नैतिक शिक्षा मिलें. अर्थात मधुशाला की ओर  नज़र न डालें. 

अंग्रेज़ी साल के पहले दिन सब को संकल्प लेना  पड़ें  कि  
शराब की  दूकान को घाटा मिले,नुक्सान के मुताबिक़ दुकानें बंद हो जाएँ. 
ஆங்கிலப்புத்தாண்டு  வருகிறது.
ஆடம்பரமாக ;ஆடல் பாடல் குடி கூத்து கும்மாளம் என.

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் அளவிற்கு 
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை.

வாழ்த்துக்களும் தமிழ்ப்புத்தாண்டில் அதிகம் வருவதில்லை.
தமிழ்ப்புத்தாண்டு தந்தையர் தினம் போல் .
ஆங்கிலப்புத்தாண்டு காதலர்  தினம் போல்.
பண்பாட்டை கட்டுப்பாட்டை மீறி 
ஐந்து நக்ஷத்திர ஹோட்டல் கும்மாளம்.

நீச்சல் குளம் மேடை போட்டு சரிந்த நாள்.
டாஸ்மாக் கடைக்கு கும்மாளம்.
ஆங்கிலேயர்கள் சென்றாலும் இந்தியர்கள் வாழ ஆங்கிலம்.
இந்திய பாரம்பரியம் மறக்க ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்.
அதிகமான இளைஞர்கள் கொண்டாடும் நாள்.
ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் குறைய வேண்டும். 
இளைஞர்களே! ஏழைகள் நடுத்தரமக்கள் இன்புற்றிருக்க  குடியை மறந்து விடுங்கள்.
இந்த ஆங்கிலப்புத்தாண்டில் குடிகாரர்களால் அரசுக்கு வருமானம் வரக்கூடாது.

 குடியை நிறுத்தி ஏழை மத்திய தர மக்கள் தாழ்வதை தடுப்போம்.
டாஸ்மாக் வருமானம் மூடுவிழா நடத்த பிள்ளையார் சுழி போடுவோம். 

Sunday, December 27, 2015

கடவுள் எங்கே.

பலருடன் ஆன்மீகம் பற்றி பேசும் போது  ஆன்மீகத்தை விமர்சிப்பதே
பாவம் அதை அப்படியே பின்பற்றவேண்டும் என்றே கருதுகின்றனர்.
ஏன்.? என்பதுதான் விலங்கவில்லை.
ஆன்மீகம் மக்களுக்கு சமத்துவம்
சகோதரத்துவம்
அறச்செயல்கள் செய்தல
வையக  அமைதிகாத்தல்
மனிதநேய மனித ஒற்றுமை வளர்த்தல்இரக்கம் காட்டுதல்
ஆனால் ஆதியில் தோற்றுவித்த
மத நோக்கம் சுயநல மதவாதிகளால் வேற்றுமை வளர்த்து  மனித ஒற்றுமைக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் ஒரு மஹான் தோன்றி இறைதூதர்கள் தோன்றி
மனித ஒற்றுமை பாசம் நிலைநாட்ட ப்ரார்த்திக்கிறேன் .

முருகா.! சரணம்

பழனிமலை வாசா
பக்தர்கள் நேசா
பஞ்சாமர்தப் ப்ரியா
பாலாபிஷேகப் ப்ரியா
பிதாவிற்கு ஞானோபதேசம் தந்த
மயூர் வாஹனா

புஷ்பக்காவடிப்ரீயா
பூலோகநாயக
செந்தில் நாதனே!
சேவல் கொடியோனே
சரணம் சரணம்
போற்றி .!போற்றி!
உன்னருள்போதும் உன்னத வாழ்க்கைக்கு.
உடனிருந்து காப்பாய்
உமைபாலா! சிவபாலா.!
சிங்காரவேலா.!
சிக்கல் தீரவே உன்னை சிக்கெனப் பிடித்தேன்.
சிந்தனை வளர எண்ணங்கள் நிறைவேர
சங்கடங்கள் தீர உன்னருள் வேண்டும்
உத்தமி புதல்வா.
முருகா..! ஷண்முகா!முத்துக்குமரா!
உன் க்ருபாகடாக்ஷம் வேண்டுமையா!

ப்ரஹ்மானந்தம்

அனைவருக்கும் காலைவணக்கம்.

அகிலத்தை ஆட்டிப்படைக்கும்
ஆண்டவன் லீலை அளவற்றது.
மனிதன் வேட்டையாடும் மிருகங்கள்.மனிதனை வேட்டையாடும் மிருகங்கள்.
விஷ ஜந்துக்கள் நுண் கிருமிகள்
பல நோய்கள் அனைத்திற்கும் மருந்துகள்.
நோயின் ஆரம்ப நிலை.நோயின் முற்றிய நிலை
அறிகுறி தெரியாமலேயே முற்றும் நோய்கள்
நோய் தெரிந்தாலும் மருந்தில்லா நோய்கள்
கோடீஸ்வரன் ஆனால் அன்பு மனைவியில்லை
மனைவி மிகவும் அன்பாக இருந்தும்
சபலபுத்தியுள்ள ஆண்கள்
அரசன் ஒருகாலத்தில் அந்தப்புரத்தில் அழகிய பெண்களை நிரப்பி தன் பெருமையை நிலைநாட்ட
படையெடுப்பு
மாற்றான் மனைவியை
அடைய விருப்பம்
மாற்றான் பொருளை கொள்ளையடிப்பது
மாற்றானை ஒழித்து ஆட்சிபிடிப்பது
கொடுங்கோல் ஆட்சி
ஆணவத்தால் அகிலத்தை
ஆள படைஎடுப்பு

உடன் கட்டை ஏறுதல்
குழந்தை இல்லை என்றால்
அதற்கு இன்றைய விந்து தானம்
இராமாயணத்திலும்உண்டு
மஹாபாரதத்திலும் உண்டு
ஆற்றில மிதந்த  கள்ளப்பிள்ளைகள்
குளக்கரைப்பிள்ளைகள்
ஆலயப்பிள்ளைகள்
பூமிப்பிள்ளைகள்
இயேசு சீரடிசாயி போன்ற
பெற்றோர் அறியா பிள்ளைகள்
வளர்ப்புப்பிள்ளைகள்
தவமிருந்து பெற்ற பிள்ளைகள்
அனாதைப்பிள்ளைகள்
பிறவிக்குருடு செவிடு
கைகால்தலை ஆடிக்கொண்டிருக்கும்
பிள்ளைகள்
பைத்தியக்காரப் பிள்ளைகள
பூர்ண ஆயுசு அல்பாயுசு
அஞ்சும் மனிதன் அஞ்சா மனிதன்
இந்த வையகத்தில் பொருளாதரமருந்தும் வருந்தும்
பணம்படைத்தவர்கள்
பதவியிலிருந்தும் பதரும் கண்ணீர் விடும் ஜன்மங்கள்
ஏழ்மை நிலையில்  ஏற்றம்
அனைத்தையும் செய்யும்
ஆண்டவன் 
நம்மை அமைதி மனநிறைவுடன்
வாழ அமைத்ததே ஆன்மீகம்.
ஆன்மீக வழி அன்பு வழி
ஆன்மீகம் ஸத்ய வழி.
ஆன்மீகம்  புனித வழி.
ஆன்மீகம் வையகம் வாழவைக்க
இறையடியார்களால்
தோற்றுவித்த வழி.
அறவழி
இல்லறம் இன்பமாக அமைய காட்டிய வழி.
பிழை இல்லா புனித பற்றற்ற பாதையே ஆன்மீகம்.
அன்புடன்  மனத்தூய்மையுடன்
இறைவனையே சரணாகதி அடையுங்கள்.
அதுவே பரமானந்தம்



கருணைவேண்டும் கருணாகரா

பணக்காரன் -ஏழை  இதற்குக் காரணம்  கடவுளா ?
மனிதனா/
அதிர்ஷ்டமா? அறிவின்மையா?சோம்பேறித்தனமா?

பேராசையா ?சுயநலமா? கர்ம வினையா ?பாவமா?

முற்றிலும் சுயநலமே.

ஆண்டவன் படைக்க மனிதனுக்கு  ஏழை -பணக்காரன் அனைவருக்கும் ஒரே இன்பம்.
பிரசவ வலி ஒன்றே .

அழுகை /சிரிப்பு ஒன்றே.

பணக்காரன் குளிசாதன அறையில் பிறந்தால் ஏழை நடைபாதையில்.

பதினைந்து அரை கொண்ட பெரிய மாளிகை பணக்காரன் நினைத்தால் ,

பல லக்ஷம் கோடி கறுப்புப் பண முதலைகள் நினைத்தால்

நூறு கோடி சிலவு செய்து எம்.பி . ஆகும்  மனிதன் நினைத்தால்

சுயநல மற்ற பல ஆயிரம் கோடிகள் உள்ள ஆன்மீக ஆஷ்ராமங்கள்  நினைத்தால்

இவர்களுக்கு மனிதநேயம் ,இரக்கம்,பரோபகார எண்ணம் இருந்தால்

பல கோடி உண்டியலில் போட்டு மனம் மகிழும் பக்தர்கள் மனம் வைத்தால் ,

கீழே கண்ட படம்  இருக்காது.

இருட்டறையில் பலகோடி .
இவர்கள் நினைத்தால்  !!!

கடவுள் பற்றி

அருள் செல்வத்துடன்
பொருட் செல்வம்
இருந்தால் இன்பம்.
பொருட் செல்வத்துடன்
சந்தான பாக்யம்
சந்தான பாக்யத்துடன்
அறிவுள்ள ஆற்றலுள்ள
மகன் மகள் மருமகள் மருமகன்
அனுசரணை உள்ள கணவன் மனைவி   ஆறுதல் சொல்ல
உற்றார் உறவினர்
சுயமாக இயங்கும்  ஆற்றல்
இவை எல்லாமே இறைவன் அருள்.

Saturday, December 26, 2015

அன்பு ஆண்டனைக் கண்டவர்கள்

இறைவனைக் கண்டவர்கள்

இவ்வுலகினில் யாரென்று

உள்ளத்தால் உண்மையாக
ஊடுருவி பார்த்த போது
எளிய ஆடம்பரமற்ற
உள்ளத்தால் பக்தி செலுத்திய
அடியார்களே இறைவனைக்கண்டருள் பெற்றுள்ளனர்.
யாகம் பல செய்தவர்கள்
அரசர்கள் பேரரசர்கள்
பெரும் செல்வந்தர்கள்
தங்கள் நலம் தங்கள் பதவி
சந்தான பாக்யம் என்ற சுயநலத்திற்கே வேள்விகள் தான தர்மங்கள் செய்து வாழ்ந்தனர்.
தங்கள் கோட்டை தங்கள் வளரச்சிக்கே ஆள்பவர்களின்
ஆண்டவன் பக்தி
வையகம் தழைக்க  நல்வழிகாட்ட
சாந்தி ஒற்றுமை தான தர்மங்கள்
அறநெறி வாழ நன்நெறி காட்டியவர்கள்
அடியார்கள்
அரசமரத்தடியிலும்
காட்டிலும்
அடவியிலும் வாழ்ந்தவர்கள்.
அரச பதவி துறந்தவர்கள்
ஆடையையும் துறந்தவர்கள்
ஆடம்பரமற்றவர்கள்
வையகம் ஒரு குடு்ம்பம்  என்றே
வாழ்ந்தவர்கள்.
வையகம் வாழ்க என்றே மனிதநேயம் வளர்த்தவர்கள்
அன்பே ஆண்டவன் என்றவர்கள்
உண்மையே கடவுள் என்றவர்கள்
ஆசையைத் துறந்தவர்கள

ஆசை ஒழித்தால்
நாமே பேரரசர்
என்றவர்கள்
அலௌகீக வாழ்க்கையில்
ஆழ்நிலை பக்தியில்
அஹம் ப்ரஹ்மாஸ்மி அதாவது
நாமே கடவுள் என்ற
நிலை அடைய
வழி காட்டியவர்கள்.
ஆன்மீக ஒழுக்க நெறி வளர்த்தவர்கள்
கோவணத்துடனே
வாழ்ந்த ரமண ரிஷி
கோவணமே இல்லாமல்
  வாழ்ந்த மஹாவீர்
அரச ஆடம்பரம்
துறந்து வாழ்ந்த புத்தர்
கிழிந்த ஓரங்கி
எளிய வாழ்க்கை வாழ்ந்த
சீரடி   சாய்பாமா
அல்லா ஏசு   அனைவரும்
எளிய  வாழ்க்கை அன்பு
பண்பு மனித ஒற்றுமை வளர்த்தவர்கள்
வெளிஆடம்பர   சக்தி
விரும்பா பக்தர்கள்.
பணத்தால் பாவம் போகும் என்ற
நிலை மாற்றி பாவத்தை உணர்ந்தால் இறை அருள்
கிட்டும். அன்பே ஆண்டவன் .




















Friday, December 25, 2015

கடவுள் சிந்தனை

கடவுளைப்பற்றி அதிகம் சிந்திக் சிந்திக்க  மனம் பல விதங்களில்
அலை ந

    உண்மையான உலகியல்புரிவது கடினம். ஆன்மீக புத்தகங்கள்
நான் அதிகம் படித்த து
இல்லை. படிக்க ஆவலுடன் எடுத்தாலும் மனம் அதில் ஈடுபடவில்லை.
ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடுபெறவே இறைவன் அருள் வேண்டும்.
இறைஅருள் பெற்றால் தான் இறைவனை வணங்க மனம் ஈ்டுபடும்

Thursday, December 24, 2015

c பொய் ஞானம் ஒழிய வேண்டும்.

ராமன்   கிருஷ்ணன்  விஷ்ணு அவதாரம் ,

அவதார இறைவன்கள்  அல்லலுற்றனர் அவனியிலே.

திருவிளையாடல்  சிவனின் அதில் தெருவிளையாடல் அதிகம்,

இவ்வையக வாழ்வில் இன்னல் அதிகம்

இதை இறைவனே அவதரித்து காட்டிய காட்சிகள்.

அதிகாரம் பதவி சக்தி அனைத்தும் சூழ்ச்சிகளின் படலம்.

பங்காளிப்பகை ,நட்புப்பகை ,ஜென்மப்பகை ,

பழிவாங்கும் படலம் , இதுவே புராணம்
.
இதுவே அகிலம். மாயை என்ற ஹிந்துக்கள்
சைத்தான்  சாத்தான்என்ற முகலாய கிறிஸ்துவர்கள்
அஞ்சும் தீய சக்திகள் .
தேவர்களே சிறை சென்ற கதைகள்

நரகாசுரனை சத்யபாமா உதவியுடன் வதம்.

மோகினி அவதாரம் பஸ்மாசுரன் வதம்
 சூரா சம்ஹாரம் கந்தர் அவதாரம்

தேவர்களே போராடும் தீய சக்தி
ஆண்டவனே !வையக  தீய சக்திகள்
உனக்கே கடும் போராட்டம் !
நீ  யே  அரும்பாடு படும் போது

நான் என்ன மாத்திரம்.
உன் பூர்ண அருள் வேண்டும் .
உன் அருள் சக்தி வேண்டும்.
உன் ஞானம் வேண்டும்.

பொருளுள்ள வாழ்க்கை யாக வேண்டும்

பொருளால் வாழ்க்கை   பொருளற்ற வாழ்க்கை

உன் அருளுள்ள பார்வையால்
c
பொய் ஞானம் ஒழிய வேண்டும்.

c
முருகா ! முருகா ! முருகா !






Thursday, December 17, 2015

ஆன்மீகம்

ஆன்மீகம் அரிய விஷயங்கள் நிறைந்தது.   உலகிற்கு  அமைதி
தரும்  வழி காட்டி.
ஆன்மீக குரு ..தேவதூதர்கள்
தோன்றவில்லை என்றால்
உலகில் வாய்மை
பரோபகாரம் தானம் தர்மம்
மனிதநேயம்  அஹிம்சை
பாவச்சயல்கள் ஒரு கட்டுக்குள்
அடங்கி இருப்பதற்கு ஆன்மீகமே காரணம்.
அதற்கு ஆண்டவனின் மாற்ற முடியா தண்டனை முதுமை மரணம்.
இந்த தண்டனையில் இருந்து தப்ப
அதிகாரமலம் ஆஸ்திபலம் எதுவும் உதவாது.
பாதுகாப்புடன் வந்த இந்திராகாந்திக்கு     பாதுகாவலர்களே எமன்.
ராஜீவ் அன்பாக அருகில் வந்த குழந்தையே மனிதவெடி குண்டு
மரணம் அன்பாகவும் வருகிறது.
பாதுகாப்பிலும் வருகிறது.

ஆண்டவனின் அருள் வேறு.
ஆண்டவன் அளித்த அதிகார ஆஸ்தியைத் தவறாக பயன் படுத்தியது வேறு.
ஆஸ்தீகம் சூக்ஷம அறிவு அறிந்தவனே ஆன்மீகவாதி.

.

Wednesday, December 16, 2015

இறைவன்

  உலகப்பொதுமறை திருக்குறளில்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இறைவனை நினைக்க வேண்டும்.
இறைவனை வணங்கவேண்டும்
இறைவனைப் போற்றவேண்டும்.
ஏன். ?
வையகம் வாழ்கிறது.ஆனால்இது நிலையற்றது.
நிலையான வையகம் இல்லை.
அகத்தில் இறைவனை வை.
வையகத்தில் இருக்கும் நாட்கள் இன்பமயமாகும்.
அகவாழ்கை ஆனந்தமாக இருக்கவேண்டும்.
புற வாழ்க்கை ஆடம்பரமாக
பலர் போற்றும் படியாக இருந்தாலும்
தனியாக அமர்ந்து தன்னைப்பற்றி
நினைக்கும் பொழுது ஒரு மன நிறைவு வேண்டும்.
மனமகிழச்சிவேண்டும்.
மன அமைதிவேண்டும்.
அந்த உயரிய நிலைக்கு
வர வேண்டும் என்றால்இறைவனை
வேண்டுதல்வேண்டாமை இல்லாதவனை இறைவனை வணங்க வேண்டும்.
ஆன்மீகம் என்பது அலௌகீகம்.
இதில் நாம் சஞ்சலமற்று ஈடுபடவேண்டும்.

ईश्वर

ईश्वर से क्या माँगूँ।
माँगना तो व्यर्थ।
मुझको तो कैसे रहना है?
क्या देना है?कया लेना है?
जानते है सर्वेश्वर  सृष्टि के पहले ही।
मुझे क्या बनना है?  क्या बनाना है या क्या बनवाना है?
अधिकारी बनूँ या चपरासी?
राजा बनूँ या रंक।
पूर्व व्यवस्था हो गयी।
मैं माँगूँ क्या?
माँगने से मरना भला।
ईश्वर से माँगूँ क्या?


Tuesday, December 15, 2015

அறம் ஆன்மீகம்

இவ்வுலகியலி்ல்  விடுபட்டு
மன சாந்தியுடன் வாழ வழிகாட்டுவது ஆன்மீகம்
ஆனால் அதற்கு கல்லூரி
பயிற்சி என்பதை விட
மன ஒருமைப்பாடு அவசியம்.
இதற்கு ஒரு மணி நேரம் அல்லது
குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் தேவை.
நாம் நம் அன்றாட செயல்களில்
நம் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதும்
மன நிறை வைத் தருவதும் எது என்று தெரியும் .சில செயல்கள்
நமக்கு வேதனை தரும்.
மற்றவர்களைப் புண்படுத்தும்.
நாம் செய்த ஒரு செயலுக்கு
பலரின் ஆதரவோ பலரின் எதிர்ப்போ இருக்கும்.
எனக்கு விநாயகர் விசர்ஜனம்
பிடிக்கவில்லை அது ஆண்டுக்காண்டு பதட்டத்தை உண்டாக்குகிறது.
கோஷ்டி சண்டைகள்
எங்களுக்கு அனுமதி அனுமதியில்லை என்ற போராட்டங்கள்.
என்ன செய்வது?
இக்கருத்தை வெளி யிடுவதற்கு
மனதில் போராட்டம் .
ஆனால் என்னை எழுதத்தூண்டும்
சக்தி எது புரியவில்லை.
மனிதனுக்கு சமுதாய நலச் சிந்தனை தேவை.
அது ஆன்மீக சிந்தனையுடன்
சேர்ந்துஇயங்குவதால்
சத்தியம் நேர்மை தான தர்ம சிந்தனைகள் செயல்பாடுகள்
ஓங்கிவளர்கின்றன.

வள்ளுவர் சிந்தனை
மலர் மிசை ஏகினார் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்
என்றவர்
அரசியல் அமைச்சர் கல்வி அறம்
என்று பல ஒழுக்க நெறிகளைக் கூறுகிறார்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் இவை நான்கும்
மிழுக்கா இயன்றதறம் என்கிறார்.
என்பிலாதவனை வெயில் போல்
காயுமே அன்பில்லாதவனை அறம்
என்கிறார்.

खुदा के सामने हाथ फैलाइये,nahoor haneefa .

Iraivanidam kaiyenthungal - Tamil Devotional Song by Nagoor Hanifa avargal


भगवान  के सामने हाथ  पसारिये ;
वह कभी  न बताएगा नहीं। 
सब्रता  से माँगकर  देखिये ,
वह अपना खजाना कभी बंद नहीं करता। 
उसका मन नकारात्मक शब्द नहीं कहता !

वह तो  बेजोड़  रहम दिलवाला है ;
दुखियों की आवाज़  सुननेवाला है ;
खुदा के सामने हाथ फैलाइये,
 वह तो नकारात्मक  उत्तर न देगा !




Iraivanidam kai yaenthungal, avan illaiendru solluvathillai
Porumai udan kaettu paarungal, avan pokkishathai mooduvathillai

Illai endru sollum manam illaathavan
Eedu inai illaatha karunai ullavan
Innal pattu ezhum kuralai kaetkindravan
Ennangalai ithayangalai paarkindravan

Iraivanidam kai yaenthungal, avan illaiendru solluvathillai
Porumai udan kaettu paarungal, avan pokkishathai mooduvathillai