Thursday, November 5, 2015

அவனருள்.

வையக மாற்றங்கள்.

வையகத்தில் வைகறைமுதல்  இரவு வரை மாற்றங்கள் 

எவ்வளவோ  மாற்றங்கள் 

குளிர் விடியக்காலை 

குளிர்காயகாலை வெயில் 

சுட்டெரிக்கும் நடுப்பகல் 

மாலை வெயில் 
இரவுகுளிர் 

வாழ்க்கையிலும் பால பருவம் 
ஆனந்தம் 
அந்த  ஆனந்தத்திற்கு  ஆண்டவனின் ஆசிவேண்டும்.

நடைபாதைக் குழந்தைகள் 

குளிரில் பஞ்சத்தில் ஆடையின்றி 
கழிப்பறை இன்றி  ஒருபக்கம்.

அங்கேயே ஆனந்தக்களிப்பில் 
உணவுமிகுதி ,உடையும் மிகுதி 
ஒரு பக்கம்.
எத்தனை மக்கள் எவ்வளவு வேதனை 
எத்தனை மக்கள் மகிழ்ச்சிபொங்க 

அங்கே தான் ஆண்டவனின் சித்து விளையாட்டு.
அவன் அன்பு வேண்டும் .அவன் அருள் அவனன்பே  பிரதானம்.வேண்டும் 
ஆஸ்த்திக்கும்  ஆரோக்யத்திற்கும் 
ஆயுளுக்கும் ஆயகலைகளுக்கும்
அவனருள்.

No comments: