Monday, November 30, 2015

விநாயகர் வணக்கம்

.விநாயகர் வணகக்கத்தால் செல்வம் பெருகும் .
கார்யசத்தி உண்டாகும்.வரிடத்தில் அன்புகலந்த அச்சம் பக்தி தேவர்களுக்கும் உண்டாகும்

  "திருவாக்கும் ; செய்கருமங் கைகூட்டும்; செஞ்சொற்பெருவாக்கும்:பீடும் பெருக்கும்...உருவாக்கும்.;
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை"

கபிலதேவர்.
भगवान गणेश की प्रार्थनन अगजग के लोग और देव भी करते हैं।इसको कपिलदेव नामक तमिल के भक्त कवि ने यों लिखा है...
संपत्ती बढेगी,कार्य सिद्धि होगी,
सुंदर शब्द शक्ति बढेगी,गौरव गंभीरता बढेगी,
प्यार भरा भय होगा,
इसीलिए देव भी गजमुख की प्रार्थना  हाथ जोड
अति प्यार से
करते हैं।

No comments: