Tuesday, November 10, 2015

தீபாவளி

ஆண்டவன் இருக்கிறானா?
என்ற கேள்விக்கு
இன்று தீபாவளி
இருள் சூழ்ந்த தீபாவளியாக
வெள்ளம் சூழ்ந்த தீபாவளியாக
நடைபாதை வியாபாரிகளுக்கு
நஷ்ட தீபாவளியாக மாறிவிட்டது.
மகிழ்ச்சி குறைந்த தீபாவளி
மகிழ்ச்சியற்ற தீபாவளி
டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகுமா .!.!?  குறையுமா  இதுவே அரசின் இலக்கில் வெற்றி பெருமா.?
பாரப்போம்.
மக்களே.டாஸ்மாக் போகாமல் தீபாவளி கொண்டாடுங்கள்.
அதுவே மதுக்கடை மூட உண்மை போராட்டம்.

No comments: