Saturday, October 31, 2015

அவனைப் புரிதல் மெத்த கடினம்

மனிதனுக்குத் திறமைகள் அதிகம்.

ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.
ஒரே கோடீஸ்வரன்.பணம்
மட்டும் நிம்மதி என்று இருக்கமுடியுமா.?

பசி. வயிற்றுப்பசி.
உடல் பசி.
தாகம்.
வாரிசு  பற்று. பாசம். பந்தம்.
மானம் .மரியாதை.பதவி பட்டம்
மூப்பு.பிணி.
கோடீஸ்வரன்.
பணம் மட்டுமே வைத்து வாழமுடியுமா.?
அங்கே தான் ஆண்டவன் இருக்கிறான்.

No comments: