Monday, September 14, 2015

வையகமும் மனிதனும்

மனிதன்  பிறக்கும்  போது  அறிவும்
ஆற்றலும்  உள்ளவனாக இருந்தாலும்  அவனது சூழல் அவனை  மே தையாகவோ வீரனாகவோ கோழையாகவோ
முட்டாளாகவோ மாற்றுகிறது
என்று கூறுபவர்கள் சத்சங்கத்தின்
மகத்துவம் கூறுவர்
ஆனால்சத்சங்கத்தில்
இருக்கும் அனைவரும்ஞானம்
பெறாவிட்டாலும் சேவைமனப்பான்மையோடு
வாழ்கின்றனர்
தானதர்ம காரியங்களில்
ஈடுபடுகின்றனர்
சத்சங்க்தில் துப்புரவு

பணியாற்றுபவர்  பெறும்
ஞானம்  அப்பகுதியை சுத்தமாக வைப்பதே
அவர் தினந்தோறும்
விழா ஆரம்பம் முதல் இறுதி வரை
அஙகேயே இருந்தாலும்  மனம்அதில் லயிப்பதில்லை
சுத்தம் செய்வது சாப்படுவது
ஆடை தோற்றம் ஆபரணம் என்றெல்லாம் அலைபாய்வதில்லை
தனக்கு ஒரு உயர்நிலை ஏறபடுத்திக் கொள்ள முடியும் என்று
முயல்வதில்லை
எனவே சத்சஙகத்தை மீறிய ஒரு
ஆற்றல்  மனிதனை உயர்விக்கிறது
அதுவே இறை அருள்
இறை அருளால் மனதில் ஏற்படும்
உந்துணர்வு
மனம் எண்ணம் செயல் ஏற்றம் எல்லாமே இறை அருள்தான்
சத்சஙகம் நெறிபடுத்தும்
மனஒருமைப்பாடான தியானம்
அன்பின் சமர்ப்பணம்
இறைஅருளால் உயர்பதவி கொடுக்கும்



No comments: