Friday, September 25, 2015

மும்மூர்த்திகள் அருள் பெற :--

அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில்  பல பாடல்கள்

மனித குலத்திற்கு நன்மை தருவன,

அதை பக்தி சிரத்தையுடன் பாடினாலோ ,படித்தாலோ எண்ணமெல்லாம்

நிறைவேறும்  என்று அபிராமி அந்தாதி  மூலமும் உறையும் என்ற சிறு நூலில்

திரு  N .சிவராமன்  என்ற வழக்கறிஞர் எழுதி உள்ளார்.

1. மும்மூர்த்திகள் அருள் பெற :--



       "ஏந்தும்  அடியவர் ஈரே

      ழுலகினும்  படைத்தும்


       காத்தும் அழித்தும் திரிபவ


    ராம் கமழ் பூங்கடம்பு

  சாத்தும் குழல் அணங்கே மணம்

நானும் நின் தாள்  இணைக்கு என்

நாத்தங்கு புண் மொழி ஏறிய

வாறு நகை யுடை த்தே.


 

No comments: