Tuesday, July 14, 2015

மன அழுத்தம்

மன அழுத்தம் 

தம்மின் மெலியாரை நோக்கி !
அம்மா! பெரிதென்று அக மகிழ்க.

ஐந்து நிமிடம் கண்ணை மூடி
 எதுவும் நினைக்காமல் தியானம்.
இறைநாமம் கூட வேண்டாம்.
 எனது விபத்து உனக்குத் தெரியும். இறைவா !
தியானம் .
இரண்டு நொடி.
 மனம் முரண்டு பிடிக்கும்.
நீ கடிவாளம் போட்டு
பயிற்சி செய் .
 மூன்றாவது நிமிடம் சிறிது கட்டுக்குவரும்.
இறைவா! எனக்கு அழகு ஆற்றல் வேலை கணவன்/மனைவி
என அனைத்தும் அளித்தாய்.
மகிழ்ந்தேன்.
 இப்பொழுது அகவை கூடக்கூட மன  அழுத்தம்.
அதைப்போக்கு.
அதுதான் கீதா சாரம் --எதைக்கொண்டுவந்தாய் ?
எதை எடுத்துச்செல்கிறாய் ?
 தெளிந்த பற்று அற்ற மனம்
 அழுத்தத்தை  அழித்து விடும் .

செய்த தியானமே.

காலை நேரம் ,இறைவனை  நினைத்து 
மனதை நிலை நிறுத்துவது  கடினம் .
என்ன செய்வது ?
இரண்டு நொடி 
கண்ணை  மூடி தியானம்.
கண்கள் மூடி உள்ளன. 
வாயில் மந்திர  உச்சாடனம்.
மனம் ?அந்த இரண்டு நிமிடத்துக்குள் 
இப்படி உட்காராமல் ,
ஏதாவது செய்யவேண்டுமே ?
என்ன செய்வது ?அதில் சிக்கல்.
ஒய்வு பெற்றுவிட்டோம் .
மனது  ஒய்வு பெறவில்லை.
எம்.எஸ். விஸ்வநாதன் மரணம்.
அவர் இசை கொடுத்த பாடல் நினைவு 
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது .
நம் உள்ளம் ? ஒரே சிந்தனை இல்லை.
கண்ணை மூடி அமரும்  பொழுதுதான் 
அனைத்து நினைவுகளும்.
பள்ளி சென்றது,கோலி  ஆடியது முதல் 
இன்றைய சூழல்  வரை.
சே !எழுதுவது கூட கோர்வையாக வரவில்லை.
இந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் ,சொற்பொழிவாளர்கள் 

அவர்கள் படைப்பு  ,ஆண்டவனின் வரம் 
ஆசி பெற்றவர்கள்.
ஒவ்வொரு துறை அரசாங்கம் ,ஆட்சி,ஆன்மிகம் மருத்துவம் சட்டம் 
அதில் வல்லுனர்கள் ,அறிவியல் விந்தைகள் படைப்போர் .
நாம் ?கண்ணை மூடி அமர்வதா /
காலம் நகர்கிறது.
புலியைப்பார்த்து பூனை கோடுபோட்ட கதையாக 
வான்கோழி மயில் போல் ஆடிய 
கான  மயிலாட வந்திருந்த வான்கோழி ,
தானும் அதுவாக பாவித்துத் தன் 
பொல்லாச் சிறகினை விரித்து ஆடினார் போலுமே 
கல்லாதான் கற்ற கவி.
அகவை கூடிவிட்டது.
இன்னும் முழு  தியானம் வரவில்லை.
மனம் அலைபாய்கிறது, 
முருகா!
என்றதுமே 
நினைப்பதெல்லாம் சாதிக்கவேண்டும் .
விநாயகா !
 என்றால்
 தடைகள்  நீங்க வேண்டும்.
ஆறுமுகா !
என்றால் 
ஆற்றல் வரவேண்டும்.
இது  சாத்தியம் என்றால் ?
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்  என்ற  வாசகம் 
தெய்வத்தாலாகாதுஎனினும்  முயற்சி
தன்  மெய்வருத்தக் கூலிதரும் 
என்ற குரல்  அனைத்தும் அறிந்தும் 
செயலாக்கம் ,பலன் 
இறைவனின் முழு
 க்ருபாகடாக்ஷம் பெற்றவர்களுக்கே.
ஜோதிடம் படித்து ஜோதிடம் சொல்வோர் 
பார்த்ததும் ஜோதிடம் சொல்வோர் 
இயற்கை யாக சொல்வோர், 
அந்த இயற்கை அறிவு இறைவன் கொடுத்தது .
படிப்பறிவு  ஏடு  கொடுத்தது.
இயற்கை ஆற்றல் உலகம் வியக்கும்.
அவ்வாறே ஓவியம்  தூரிகை பிடித்து  பயில்வோர் 
இயற்கை ஓவியர் ,இசை  இவ்வாறே சிந்தியுங்கள்.
இப்பிறவியில் ஆற்றல் முயற்சி.
இப்பிறவியில் சாதிக்க பயிற்சி. 
இயற்கையில் ஆற்றல் ,பதவி ,மரியாதை,புகழ் வர 
இப்பிறவியில் சாதிக்க இளம் வயதில் தியானம் வேண்டும்.
இதற்கு மனம் அலைபாயக்கூடாது.
இயற்கை ஆற்றல் பெற்றே இருந்த இடத்தில் இருந்தே 
பலர் பெரும் சாதனை படைக்கின்றனர்.
லௌகீக  ஆசைகள்
 முயற்சியால் ,
பணத்தால்,
செல்வாக்கால்
 நிறைவேறும்.
நிலையற்றது .
இவையெல்லாம்  இயற்கையாக வர 
 இறைவனை தியானிப்பது
 அவசியம்.
எழுதும் நீங்கள் ?
வினா சரிதான் ,
விடை  எளிதா ?
   ஆசிரியர் சொல்கிறார் ,
படித்து பட்டம்  பெற்று பெரியவனாக வேண்டும்.
மாணவன் ,ஐயா,நீங்க  அப்படியே இருக்கீங்க ?
 என் அப்பா ,பெரியப்பா அனைவரும்  உங்களிடம் பயின்ற வர்களே .
 இதற்கு விடைதான் இறைசக்தி.
கட்சி ஆரம்பித்தோர் எல்லாம் தலைவன்.
ஆனால் 
முதல்வர் ,பிரதமர்  ஆவதில்லை.
இது இறை சக்தி.
நம் ஒவ்வொரு செயலும் இயக்கும்  இயக்குனர் இறைவன்.
இயக்குனர் லௌகீகத்தில் சொல்லி  இயக்குவார்.
அலௌகீக  ஆன்மீக இயற்கை இயக்கம். முன்னேற்றும்.

இயற் கைஆற்றல் கதிரவன் போல் ,காற்றைப்போல் பெற 
இறை தியானம் ஆள் நிலை தியானம் தேவை.
அது நமக்கு உடனடி பயன் தரவில்லை என்றாலும்,
நம்மை சுற்றி இருப்போருக்கு ,சந்ததியினருக்கு 
நம் தியான அதிரலைகள் ஆற்றல் தரும். 
நம் பாரதத்தின் ஆற்றல் 
யோகிகள் ,சாதுக்கள்,ரிஷி-முனிகள் ,சித்தர்கள் 
செய்த தியானமே.
 மன ஒருமைப்பாடு இறை ஆற்றலை வளர்க்கும்.
விநாயகாய நமஹ !கார்த்திகேயாய நமஹ !
ஓம் நமச்சிவாய !ஓம் துர்காயை  நமஹ1
    
























शक्ति दे शक्ति दायक। சக்தி விநாயகா !சக்தி கொடு !


जय जय जय श्री गणेश !--ஜய்  ஜய்  ஜய் ஸ்ரீ கணேஷ் 

श्रीगणेश  करता हूँ अपना काम।  என்  வேலையைத் துவக்குகிறேன் 

विजय मिलें मुझे  विघ्नेश.   விக்னேஷ் ! எனக்கு வெற்றி கிட்டட்டும்.
विघ्न हर ,विनायक।.  எனது தடைகளை  நீக்கு.
शक्ति दे  शक्ति दायक। சக்தி அளிப்பவனே சக்தி கொடு .
सिद्धि  दे   सिद्धि विनायक  சித்தி விநாயகா !சித்தி கொடு.
मुक्ति   दे  मोदक प्रिय -மோதகப் பிரியனே  முக்தி கொடு 
सिखाया तू ने शिशुओं की दुनिया में   குழந்தைகள் உலகத்தில் தாய் தந்தையே தெய்வம் என்று  நீ கற்பித்தாய் .
 माँ -बाप  ही दुनिया। 
दाँत  तोड़ व्यास के महाभारत लिखा.  தந்தம் உடைத்து வியாசர் மகாபாரதம் எழுதினாய்.
कावेरी  को मुनि अगस्त्य के कमंडल को लुढ़काकर  तूने धारा   दी.  
அகஸ்தியர்  கமண்டலம் உருட்டி காவிரிக்கு நீ ஓட்டம் அளித்தாய்.

इत्र- तत्र -सर्वत्र सादगी  के आदर्श दिखाकर  இங்கு அங்கு எங்கும் எளிமையை காட்டி  
पेड़ के नीचे,तालाब के  किनारे ,नदी तट -மரத்தின் கீழ் குளக்கரை ,நதிக்கரை என்று  உன் தரிசனத்தை எளிதாக்கினாய்.
जहाँ  भी हो तेरे दर्शन मिलते आसान. . 
तोंद बड़ा ,वाहन छोटा   உன் தொந்தி பெரிது .வாஹனம் சிறிது.
तू अतिबलवान  तो मौषिक  तुझसे बलवान  நீ அதிக பலமுள்ளவன் மூஞ்சூறு உன்னை சுமக்கிறது . அது பலசாலி உன்னைவிட.
तेरा  बोझ ढोता  है;
स्वतंत्रता संग्राम में तिलक ने तुझे माना,   நாட்டின் விடுதலை போராட்டத்தில் திலகர் உன்னை  ஏற்றார்.
मुंबई का  वह जुलुश आज विश्व भर हो रहा हैं  மும்பையின் அந்த ஊர்வலம் உலகெங்கிலும்  நடக்கிறது.

पर  खेद की बात ,ஆனால் வருத்தமான விஷயம்.
करोड़ों की तेरी मूर्ती अति सुन्दर  கோடிக்கணக்கில் உன்  அழகு உருவங்கள் 
समुद्र की लहरों में खाती चोटें கடல் அலைகளில் அடிவாங்குகிறது 
मानव धर्म की शक्ति के नाम மனித தர்மத்தின் சக்தியின் பெயர் 
खुद तुझे ही फ़ेंक करता है अधार्मिक काम.  உன்னையே எரிந்து அதர்மம் செய்கிறது 

कामना  है मेरी !   सब के रक्षक तू !  எனது  வேண்டுகோள்!  எல்லோரையும் காப்பவன் நீ 
अपनी रक्षा हेतु जनता में दे जागरण. உன்னை  பாதுகாக்க மக்களிடம்   விழிப்புணர்வை கொடு  
रक्षा कर  ,सद्बुद्धि दें , कर देश की रक्षा। காப்பாற்று !  நல்லறிவு கொடு . நாட்டை காப்பாற்று .
हमें दे  भुजबल,बुद्धिबल ,शुभ-चिंतन. 
எங்களுக்கு  புஜவலிமை  கொடு. அறிவுத்திறன்  நல்ல சிந்தனை கொடு.
जय जय जय श्री गणेश !விக்னேஷ் ! எனக்கு வெற்றி கிட்டட்டும்.
विघ्न हर ,विनायक।.  எனது தடைகளை  நீக்கு.
शक्ति दे  शक्ति दायक। சக்தி அளிப்பவனே சக்தி शक्ति दे  शक्ति दायक। சக்தி விநாயகா !சக்தி கொடு !கொடு .
सिद्धि  दे   सिद्धि विनायक  சித்தி விநாயகா !சித்தி கொடு.
मुक्ति   दे  मोदक प्रिय -மோதகப் பிரியனே  முக்தி கொடு 
श्रीगणेश  करता हूँ अपना काम। என் வேலையைத் துவக்குகிறேன் 
विजय मिलें मुझे  विघ्नेश.  எனக்கு வெற்றி கிடைக்கட்டும்.
विघ्न हर ,विनायक।.  வினாயாகா !தடைகளை நீக்கு.

Saturday, July 11, 2015

ईश्वर   और इंसान  दोनों में  चर्चा ,

मनुष्य ---तूने क्यों  अन्यायी की सृष्टि की ?

ईश्वर --मैंने तो नादान शिशु की ही सृष्टि की।

मनुष्य ---उसको किसने बुद्धि दी ?

ईश्वर --मैने.

मनुष्य --उसमें सद्बुद्धि  और  दुर्बुद्धि क्यों ?


ईश्वर ---संसार  की प्रगति   के  लिए।

मनुष्य ---


கூறாமல் சென்றதில்லை.

அவனியில்
 அறிவாளி ஆனாலும் ,

அறிவியல் மேதையானாலும்

அரசாங்க அதிகாரி  ஆனாலும் ,

அமைச்சர் ,முதலமைச்சர் ஆனாலும்

ஆலை  அதிபர் ஆனாலும் ,தொழிலதிபரானாலும்

ஆரோக்கியசாஸ்த்திர   வல்லுநர்  ஆனாலும்

ஆஸ்திகவாதியானாலும் ,நாஸ்திகவாதி ஆனாலும்
சித்தனானாலும் ,பித்தனானாலும்

கடவுளை ,அவன் ஆற்றலை. நினைத்து
கடவுளே காப்பாற்று  என்றும்.
ஆண்டவனே என்ன சோதனை என்றும்

வையகத்தை ஆட்டிப்படைப்பவன் அவனே என்றும்

கூறாமல்  சென்றதில்லை. இதுவே  இறைவனாற்றல்.






Friday, July 3, 2015

அனைத்தும் அளிக்கின்றான்.

இறைவன்  இருக்கிறான் -அவன் 
அங்கு இங்கு எனாதபடி 
ஆனந்தப்ரகாஷமாக 
குமரகுருபரர் கூற்றுப்படி 
குன்றுதோறும் எழுந்தருளி 
எங்கும் இருக்கிறான் ,
ஐந்து எழுத்தாக ஆறுமுகமாக 
ஏழுகன்னியாக  அஷ்டலக்ஷ்மியாக 
நவ்க்ரஹ நாயகியாக ,தஷவதாரமாக 
ஒளிமயமாக இருக்கிறான் 
ஓங்காரமாய்  இருக்கிறான் 
ஔசாதமாக இருக்கிறான் 
கணபதியாக ,ஞான ஒளியாக 
சக்கரதாரியாக . 
டமரு    (உடுக்கை ) தாரியாக 
தண்டபாணியாக
 நாகபூஷண தாரியாக 
அகோர பத்திரனாக 
வீரபத்திரனாக 
கருப்பண்ண சாமியாக 
முநீஸ்வரனாக 
மாரியாக 
முண்டகக்கன்னி யாக
 ஸகுணமாக 
நிர்குணமாக 

உருவமற்றவனாக 
எங்கும் இருக்கிறான் 
ஏற்றம் அளிக்கிறான் 
ஐயமின்றி தொழுதால் 
அனைத்தும் அளிக்கின்றான்.