Saturday, May 23, 2015

aathmaa --parama aathma

கிருஷ்ணன் மட்டும் பர  ஆத்மா .ஏன் ?
ராமர் மரியாதை புருஷோத்தமர்.
சிவனுக்கு ஆத்ம  லிங்கேஸ்வரர்  என்று பெயர்.

சங்கரர் ,ரமணர் அஹம் பிரம்மாஸ்மி 

அத்வைத்துவம்  ஆத்மா பரமாத்மா ஒன்றே .

ராமரை இதயத்தில் வைத்து பூஜித்தவர் 
தனது இதயத்தை கிழித்து காட்டி 
தன்  ராம பக்தியை நிலைநாட்டியவர் 
அதி பலசாலி ஹனுமான்.

அவர் லோக ரக்ஷகர்.

என்னை சரணடைந்தால் ரக்ஷிப்பேன்  என்பவர்.


கிருஷ்ணன் லோக ரஞ்சகர் /லோகரக்ஷகர்.
கோபிகா பிரியர். ஆயர்.
உத்தவ் மூலம் நிர்குண பக்திக்கு 
தூது அனுப்பியவர் .
கிருஷ்ண  பக்தியே  அத்வைத்துவம் .
பர  என்றால் அடுத்த /அந்நிய 
என்றே பொருள்.
ஆத்மா -பரமாத்மா வேறு .
பரம என்றால் ஷ்ரேஷ்ட்  உயர்ந்த ஆத்மா 

மனித அவதாரத்தில்  பரம  ஆத்மா 
பரம பிதா 
பர லோகம் விஷ்ணுலோகம் 
கைலாயம் செல்லலாம்.
வரலாம் 
பரம  பதம் என்பர்.
ஆகையால் கிருஷ்ண பரந்தாமன் 
கிருஷ்ண பரமாத்மா  .
என் சிற்றறிவில் தோன்றிய விளக்கம்.
நான் வேத உபநிஷத்துகள்  கற்றவன் அல்ல .
என்மனதில் தோன்றுவதே விளக்கம்.

No comments: