Tuesday, April 14, 2015

அதுவே ஆண்டவனின் அதிர்வலைகளைத் தந்து ப்ரஹ்மானந்ததைத் தரும்.

இறைவன்    இதயத்தில்  இருக்கவேண்டும்.

இறைவனைக்கண்டவர்கள்  இறைவனைத்தேடி 

இங்கும் அங்கும்  அலைவதில்லை.

எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை தேடி 

செல்லவேண்டும்  என்றது  இறைவனின் இயற்கையின் 

விந்தைகளைக்  காணவே.

இறைவனை தீர்த்த  யாத்திரை சென்றால்  காணலாம் 

இது ஒரு இறைவனின் அச்சம் காட்டி  செல்லத்தூண்டுதலே.

ஒவ்வொரு தீர்த்த ஸ்தனங்களுக்கும் ஒரு சிறப்பு குணம் உண்டு.

ஒவ்வொரு  புனித இடமும் ஒரு விஷேச  காற்றலை ,

ஒலி-ஒளி அலைகளைக் கொண்டது.

நீர் நிலைகள் விஷேச  தன்மை கொண்டவை.

கர்ப்க்ரஹ அமைப்பும் ஒரு தெய்வீக அதிர்வு   அலை கொண்டது.

ஒரு    உண்மையான   பக்தனுக்கு  அவன் இருக்கும் இடத்திலேயே 

அனைத்து தெய்வீக  அலைகளும்  தானாகவே வந்துவிடும்.


இறைவன்  பக்தனின் வீட்டில் வேலைக்காரனாக இருந்த 

இதிகாசங்களும்  கதைகளும்  உள்ளன.

இருந்த இடத்தில் இறைவனின் அதிர்வலைகள் பெற முயலுங்கள்.

அதுவே ஆண்டவனின் அதிர்வலைகளைத்  தந்து 

ப்ரஹ்மானந்ததைத் தரும்.


****************************************************************************************

मंगल सूत्र  एक पवित्र सूत्र  हिन्दुओं के लिए.
उनको निकाल फेंकने का  आन्दोलन तमिलनाडु में.
उच्च न्यायालय  ने   सरकार  की रोक तोड़ दिया .
राम को जूते से मारा; हर चौराहे  पर भगवान नहीं का  इश्तहार.
करोड़ों  दुखी हिन्दू  सह रहे हैं मुट्टी भर द्रमुख -दल वालों  के कडुवी कदम  पर;
विष वृक्ष के समर्थक करुणा अपने बहुओं को भेजा नहीं 
मंगल सूत्र तोड़ने केआन्दोलन  के लिए.
भगवान  नहीं  कहते  हैं ,
पर मंदिरों की संख्या बढ़ रहे  हैं.
मंदिरों  की  आमदनी  भी.
भगवान तो अपनी शक्ति  के दर्शन दे रहे हैं;
न समझ स्वार्थियों  के भ्रष्टाचार भी बढ़ रहे हैं.
भगवान तो महसूस करने का ब्रह्मानंद ;
है  वे तो नचा रहे हैं ,देख रहे हैं तमाशा .

No comments: