Wednesday, April 29, 2015

அமைதி ,ஆரோக்கியம் ,ஆஸ்தி தரும்.

ஆண்டவனிடம்  பிரார்த்தனை

 இன்றைய யுகத்தில் மட்டுமா?

முருகன்  விநாயகனிடம்  வேண்டுகோள்

வள்ளி -முருகன்  காதல் .

இன்று திருப்பதி ஏழுமலை  வெங்கடேசா ,

காதலுக்கு பச்சை கொடி  காட்டுராஜா.

என்றுமே  காதல் என்றாலே போராட்டம் .

தக்ஷன் மகள் சிவனைக் காதலித்ததால் 

தக்ஷனுடன் போர்.

மனிதக் காதல்  நிறைவேறவே  போராட்டம் 

இறைவனை  காதலித்து வரம் பெற போராட்டமே வேண்டாமே .

மீரா ,ஆண்டாள் ,ரமணர் ,தியாகராஜர் ,ஆதி சங்கரர் 

புத்தர் ,நபிகள் நாயகம் அனைவரும் 

காட்டியது  ஒருமையுடன்  தியானம் .
மன ஒரிமைப்பாட்டுடன்  ஆழ்நிலை தியானம்.
இவ்வழி   சாதாரண இல்லற உலகியல்  வாழ்க்கையிலும் 

இன்னல் இல்லா வாழ்க்கைக்கு 

இன்புற்று வாழ  பிரார்த்தனை 

அமைதி ,ஆரோக்கியம் ,ஆஸ்தி தரும்.





No comments: