Sunday, November 30, 2014

ஆனந்தம் ;பரமானந்தம் ; அவனியில்.

 
        ஆனந்த உலகியல்  வழியில்

        ஆண்டவன் புகழ் பாடி ,

          அவனியில் தர்ம நெறி .

         அவனின்றி ஒரு அணுவும் அசையாதென்று.-- இருப்பினும்

          அவன் ஆண்டவன் ,இறைவன்  என்று

           அவன் நாமம் சொல்லி  வாழ்க்கையில்

             அஞ்சாமல் ஏமாற்றும் எத்தர்கள்.-அவன் பின்

            அனுவிரதம் இருக்கும் பக்தர்கள் .-அறிவு


          அளித்தும் ஆண்டவனையே சரணடையும்

           அவனியின் போக்கு வரும் எப்போது ?-அன்றே

           ஆனந்தம் ;பரமானந்தம் ; அவனியில்.

     


         





          

No comments: