Wednesday, September 24, 2014

ईश्वर पर यकीन -- शक क्यों? =கடவுள் நம்பிக்கை --ஐயம் ஏன்?


கடவுள்  மேல்  நம்பிக்கை வை 

தன் பலம் கிடைக்கும் ,மனோபலம் கிடைக்கும்.

மனதின் ஆசைகள் நிறைவேறும்.

இதை சிந்தித்து ,புரிந்து கேட்டு ,சொல்லி 
எத்தனை பேர்  தியானத்தில் மூழ்கி  சும்மா  உள்ளனர்.
அழியும் உலகு ,அழியா கடவுள்.
வையகம் பொய்யானது ,இந்த நம்பிக்கை இருந்தபோதும் ,
உலகின் நல வசதிகள் ,நவீன சாதனங்கள் .
மாயையின் கண் கூசும் ஒளிகள்
நம்மை கடமையில் இருந்து விலக்கிவிடுகிறது .
கடவுளின் லீலையால் அவர்மீதுள்ள 
நம்பிக்கை இழந்து  ஊழல் ,கையூட்டு  போன்றவற்றில்  ஈடுபட்டு பணம் சேர்க்கிறோம்.
பணம் உள்ளது.  வசதிகள்  உள்ளன. ஆனால்
தனிமையில்  மன நோயால் 
மன நிறைவின்றி வாடுகிறோம்.
கடவுள் மேல் நம்பிக்கை இன்றி 
நம்மிடம் உள்ள பணத்தால் அவன் அருட் பார்வை 
கிடைக்கும் என்று ஆஷ்ரமங்களை  நாடுகிறோம்.
விளைவாக ஆஷ்ரமங்களில் 
வைரம் வெள்ளிகளின் சேமிப்பு கிடங்கு .
எல்லோரையும் ஊழல் வாதிகளாக்கி 
அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.


भरोसा  रखो भगवान पर ,
आत्म बल मिलेगा ,मनोबल मिलेगा
होगी  मनो कामनाएं पूरी.  योहीं सोच -समझकर -सुनकर 
सुनाकर  कितने  लोग रहते हैं  ध्यान मग्न होकर चुप.
श्वर दुनिया अनश्वर  ईश्वर.

जगत मिथ्या .यकीन  रखने पर भी  सांसारिक 
माया मोह , सुख सुविधाएँ,
आधुनिक साधन  ,
आध्यात्मिक साधना से    दूर 
माया चमक-दमक चकाचौंध,
में कर देता है  कर्तव्य विमूढ़.

ईश्वर की लीला में ,
उनपर  जो  विशवास  दृढ़   हैं ,उससे  अदृढ होकर 
अस्थिर होकर उनके  दिए  कर्म पर  
करते  हैं  बेईमानी  भ्रष्टाचार रिश्वत 
उन  सुखों में मानसिक संतोष खो बैठते हैं.धन हैं,सुविधाएं  हैं,
रोग हैं ,वह एकांत में बन जाता है मनोरोग.
विशवास अटल नहीं हमारा 
परमेश्वर पर,धन से लेना चाहते हैं 
उनकी कृपा कटाक्ष.
परिणाम स्वरुप पाखण्ड ढोंगियों के आश्रम बनते हैं 
हीरे -चांदी के भण्डार -घर;
वे बच जाते हैं सब को कर्  भ्रष्टाचारी. 

திருமலை சென்றால் திருப்பமா? ராஜா தமிழன் D யின் ஐயம் போக்க விடை.

திருமலை போனால் திருப்பம் வருமா?
தமிழன் ஐயாவுக்கு இதில் ஓர் ஐயம்.
இறைவன் ஒருவனை காணமுடியாது.
உணரமுடியும்.முயற்சி செய்தால் . என்
வாழ்வில் ஒரு உயர்வு, திருப்பதி சென்றதால்.
திருப்பதி செல்ல தூண்டியவர் ஒரு கிறிஸ்தவர் செல்வதாஸ்.
சென்னை வெஸ்லி பள்ளியில் தலைமை யா சி ரியர்.
பட்டதாரி  ஆசியராக பணி யாற்றிய என்னை
முதுகலை படிக்கத்தூண்டி விண்ணப்பமும் பணமும் கட்டியவர்,
அருள்வாக்குபோல் நாலாண்டு இப்பள்ளியில்
பின்னர்  பாருங்கள் என்றார்.நானோ ஹிந்தி ஆசிரியர்.
தமிழகத்தில் பணி கிடப்பது அரிது. அதிலும் முதுகலைப் பட்டதாரி  பணி அரிதிலும் அரிது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் திருப்பதி,
முதுகலை  முதலாண்டு தேர்வு எழுதி ,திருமலை சென்றால்
ராஜகோபுரத்தில் இருந்து நேரடி கர்பக்கிரகாம்
ஏழுமலையானின்  முதல் தரிசனம்.வரிசையில் நிற்கா
வர்ணனை செய்ய வார்த்தையில்லா ப்ரஹ்மானந்த தரிசனம்.
இரண்டாம் ஆண்டு  அவ்வாறே. பெரும்  கூட்டத்தில் நான்,
ஒருவர் கை பிடித்து நேரடியாக ராஜகோபுரத்தில் இருந்து மூலஸ்த்தான  மூலவர் வெங்கடாசலபதி தரிசனம்.
அழைத்துச் சென்றவர் தரிஷனம் முடியும் வரை உடன் இருந்தார்
பெயர் கேட்டேன் ,வெங்கடாசலம் என்றார்.அனைவருக்கும் உணவளிப்பவன் என்றார் .பின்னர் காணவில்லை.இது ஒரு தெய்வீகம்.தேர்வுமுடிவுகள் வந்ததும் உடனே
திருவெல்லிக்கேணி ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்
மேல் நிலை ஹிந்தி ஆசிரியர் நியமனம்.
என் முயற்சிக்கு பக்க துணை அவனருள்,
அப்பள்ளியில் எதிர்பாரா திருப்பங்கள்.
நான் ஒரு ஹிந்தி ஆசிரியர்,
silver tounge srinivsஆச்சாரியார் ,வெள்ளி நாக்கு ஸ்ரீநிவாசாச்சாரியார்
அமர்ந்த தலைமை ஆசிரியர் நாற்காலியில்
அமரச்செய்தான் வேங்கடவன். இறைவன் சக்தி ,என் உயிரை எடுத்து மீண்டும் மீண்டும் கொடுத்ததற்கு என்னுடன் பணியாற்றிய  ஆசிரியர்களே நேரடி சாக்க்ஷி.இன்று இந்த
திருமலை  தெய்வத்தின் அருளால்  திருமலை சென்றால் திருப்பம் என்பதற்கு சான்று  என் வாழ்க்கை.கண்ணதாசன் அவர்களும் இதை உணர்ந்து எழுதி உள்ளார்.

Monday, September 22, 2014

WHY WE ARE IN SAD.



TODAY  I READ A MESSAGE 

IN FACE BOOK---
BALAJI THIRUMALAI  GOD 
IS TAMIL GOD MURUGAN.

THEY CHANGED IT TO VENKATESH.

EESHVARAN  IS SHIVA.
TAMIL SCRIPT. BULL ALL ARE  SHOWING PROOF  THERE
.AT THAT MOMENT I PRAY THE ALMIGHTY 


WHAT A GAME YOU ARE  PLAYING.
SUDDENLY   SOME QUESTION AND AN
SWER ARISED IN MY MIND  AS FOLLOWS:

IS MANGO IS SWEET ?
I ASKED  MR. RAM.

RAM REPLIED IT IS SWEET.

I ASKED RAHIM  ,IS MANGO IS SWEET,

RAHIM REPLIED , YES.

I ASKED THE SAME QUESTION TO ROBERT.

ROBERT ALSO REPLIED MANGO IS SWEET.


I ASKED THEM HOW IS UNRIPED MANGO.

THEY TOLD SOUR TO TASTE.

HOW IS NEEM ?

THEY TOLD BITTER.
HOW IS ROSE ?
THEY TOLD VERY BEAUTIFUL.NICE,

DID YOU SEE THE THORN.

YES, IT IS PIERCING IN FINGERS.


WHO CREATED THESE THINGS ?

RAM ,RAHIM AND ROBERT ---GOD.

WHO GAVE THEM QUALITY --GOD.YOU ARE CHIRISTIAN,HINDU,MUSLIM.

BUT GOD CREATED THINGS
GIVE YOU SAME TASTE/SAME QUALLITY .

ALL OF YOU FEEL SAME.
WHO CREATED YOU.RAM ,RAHIM ,ROBERT TOLD 
IN ONE VOICE--GOD
WHO GAVE YOU INTELLIGENCE -GOD.

BUT ALL OF YOU ARE IN DIFFERENT PEOPLES.

YOU ARE FIGHTING /KILLING  /AND 

CREATING  HATE AMONG PEOPLES.

SO YOU ARE SUFFERING LOT.

SO SORROW IS IN PEOPLE.

IN YOUR KNOWLEDGE AND WISDOM 

YOUR DUTY IS CREATING THE  MESSAGE

LOVE ALL.SERVE ALL.
BUT YOU ARE MAKING TO FIGHT IN THE NAME OF GOD.

GOD CREATED ALL OF US. HE GIVES  SAME TASTE

TO ALL.BUT OUR INTELLIGENCE  IS CREATING
HATE IN THE NAME OF RELIGION AND GOD.
SO WE ARE  SAD.
SERVE ALL. LOVE ALL.YOU FEEL ALMIGHTY .
YOU SHOULD BE FREE FROM MATERIAL SUFFERINGS

மாம்பழம்.

மாம்பழம் 

இனிக்கிறதா ?

இப்ராஹிம்:  ஆம்,இனிக்கிறது.

இந்திரன் :     ஆம்  இனிக்கிறது.

இமானுவேல்:      ஆம் இனிக்கிறது.

ரோஜா   மூவரும் மணக்கிறது 

முள் குத்துகிறது.மூவரும்.

வேப்பம்:--கசக்கிறது 

புளி  புளிக்கிறது.

மூவருக்குமே 

மாம்பழம் இனிக்கிறது.

ரோஜா மணக்கிறது 
முள்  குத்துகிறது 
வேப்பம்  கசக்கிறது 
புளி புளிக்கிறது.

இவைகளைப் படைத்தவன் 
இறைவன் மூவரும்.
உங்களைப்படைத்தவன் 
இறைவன் மூவரும்.

இறைவன் படைத்தபோருள்கள் 
மூவருக்கும் ஒரே ருசி.
ஆனால் 

ஆண்டவனைப் பிரித்து 
மதம் என்ற பெயரால் 
மனிதநேயம் மறந்து 
மனிதனை மனிதன் 
வெறுக்க வேண்டும் 
என வாழ்ந்தால் 
மதி உள்ள மனிதனை 
சர்வ வல்லமை படைத்த 
இறைவன் மன்னிக்கமாட்டான்.
இன்னலே மிஞ்சும்.


Wednesday, September 3, 2014

இறைவன் எங்கே ?

இறைவன் எங்கே?
என்ற வினா?
விடையோ பல?

தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்.

எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் இறைவன்.

அவன் வடிவம்?
ஒளி.ஒலி,ஒழி வடிவம் .

அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி 
எங்கும் பிரகாசமாய் இருப்பவன் ஆண்டவன்.

ஒலிவடிவமாய் அசரீரியாய் ஆகஷ்வாணி 
மூலம் அருள்வாக்கு தருபவன் ஆண்டவன்.

மறைமுகப்போருளாய்   பல்வேறு வடிவங்களில் 

உதவுபவன் கடவுள்.

இதை ஞானஒளி என்பர்.
தெய்வீக  ஒலி பெற்றவர் நபிகள் நாயகம்.
மறை ஒலி பெற்றவர்கள் பலர்.
சூக்ஷ்ம ஞான ஒலி பெற்றவர்கள் ரிஷி-முனிகள்.
அனைவருக்கும் எளிய முறையில் 
எளிய மொழியில் இறைமார்க்கம் கூறுபவர்கள் 
கவிஞர்கள்.
காகம் கரைதல்,பறவை ஒலிகளின் மாற்றம் 
நாய் குறைத்தலில் மாற்றம் 
மணி அடித்தல்மங்கள் வாத்யம் .,
சாவுமணி போன்றவை சூசகம் அதாவது 
நல்லது கெட்டது நடப்பதை அறிவிப்பது.
மனிதன் முன் பின் தெரியாதவன் 
நமது இன்னல் நேரத்தில் வந்து  எதிர்பாராமல் உதவுவது 
மறை அருள்.

கர்ணனை வண்டுதுளைத்து 
அவனது கல்விக்கு தடையானது மறை அருள்.
எதுவுமே செய்யாமல் பலர் உதவிபெறச் செய்வது கருணை.
ஒரு மருத்துவர் நமது உயிரைக்காப்பற்றினால் 
அவர் தெய்வம் .மனித வடிவில்.
ஒரு ஆசிரியர் அறிவுபெறச் செய்தால் தெய்வம்.
இறைவன்  நம்மைப்படைத்தான் என்றால் 
நமது தாய் தந்தை மூலம் 
மூலம் அவன் நேர் அன்னை யும் பிதாவும்.
இப்படியே இறைவன் 
பலவடிவங்களில் நமக்கு  
ஒளியாக .ஒலியாக வளியாக,வழியாக,வலியாக
வலுமை கொடுத்து உணரவைக்கிறான்.
நமக்கு உணவு ,வாழ்க்கை வசதிகள் 
தருபவன் நமக்கு வேலை அளிக்கும் அரசு,
தனியார் துறை,
கடை  முதலாளி,
பள்ளிநிர்வாகம்,
நமது நிர்வாகம்
எப்படி நம் நிலை இருந்தாலும் 
நமக்குமேல் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆற்றல் 
இறைவன்.ஆண்டவன் நம்மை ஆள்பவன்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது.