Wednesday, December 4, 2013

இறைவன் வாசம் செய்யும் இடம்.

  • Mani Prem கடவுளை் பார்ப்பதற்கு கூட பணம் இருந்தால் தான் முடிகிறது
  •  ்அப்படி ஆனால் ஏைழகளுக்கு பணமும் கிைடக்காது கடவுள் அருளும் 
  • கிடைக்காது 
  • இறைவனை காண உண்மையான பக்தி போதும்.பணம் இருப்பவன்
  •  ஆலயங்களில் உள்ள அலங்கார சிலை உருவத்தைப் பார்க்கிறான். 
  • கடவுள்  அருள் கிடைப்பதில்லை. அது ஆடம்பர பக்தி. 
  • கண்ணப்பன்,நந்தனார்,பக்த தியாகராஜர் .துளசிதாசர் ,பக்த 
  • துருவன்,புரந்தரதாசர், கபீர் இன்றும் போற்றுகிற இவர்கள் இறைவனை 
  • இருந்த இடத்தில் தரிசித்தவர்கள்.பணம்,வைரக்கிரீடம்,தங்கக்குடம் 

  • ,யானை காணிக்கை அளிப்பவர்கள் ஊரைக்கொன்று உலையில் 
  • போடுபவர்கள்.




அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி எங்கும் நிறைந்துள்ளான்

இறைவன்.ஆலயத்திலும் தர்ம தரிசனம் உண்டு. விதிப்பயன் ஒருவனை

அதிர்ஷ்ட துரதரிஷ்ட் மாக மாற்றும். கர்ம வினை. ரயிலில் பாடிய

சுந்தராம்பாள்,பயணச்சீட்டு அளித்த ரஜினி இறைவனருள்

பெற்றவர்கள்.தினந்தோறும் பாட்டு வகுப்பு செல்பவர்கள்,ஓவிய வகுப்பு

செல்பவர்களைவிட எந்த வகுப்பிற்கும் செல்லாமல் புகழ் பெரும்

மனிதர்களைப் பார்க்கிறோம். வரகவி பாடல்களை ஆராய்ச்சி செய்து

முனைவர் பட்டம் பெறுகிறோம்.நாம் ஒரு காவியம் படைக்க

முடியாது.இறைவனைக்காண பணம் வேண்டாம். இறைவன் இருக்கும்

இடத்தில் அருள் புரிவான். ரமணர்,விவேகானந்தர் ஒருவர் கோவணம்

மட்டும்.அடுத்தவர் காவி.இருவரும் பொருளைப்பற்றி சித்திதவர்களல்ல.

அருளைப்பற்றி சிந்தித்தவர்கள். உண்மை அன்பும் பக்தியுமே

 இறைவன் வாசம் செய்யும் இடம்.

கபீர்:--காசிக்கு .மதுரா.போன்ற தீர்த்த ஸ்தானங்களுக்கு  சென்றாலும்

கங்கையில்  மூழ்கினாலும்  உண்மையும் நேர்மையுமான ஈடுபாடான பக்தி இன்றி இறைவன் அருள் கிட்டாது.

இறைவன் வழிபாடு என்பது உள்ளத்தில் இருக்கவேண்டும். ஆடம்பர பக்தியில் லௌகீகம்  அதிகம். அலௌகீகம் இல்லை.



No comments: