Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துக்கள்.

இயற்கையில் இன்பம் துன்பம் சுகம் ஆபத்து விபத்து  
ஆரோக்கியம் நோய் அனைத்தும் உண்டு.அதில் பௌர்ணமியும் உண்டு.அமாவாசையும் உண்டு.இருளில் நாம் ஒளியேற்றி மகிழ முடியும் என்ற மனித ஆற்றல் மேல் நம்பிக்கை கொண்டு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். 
இறைவன் அனைவருக்கும் அவனி இன்பங்கள் ஆன்மீக அமைதி ,மன நிறைவு மகிழ்ச்சி தர பிரார்த்தனைகள்.தீபாவளி  
பட்டாசுகள் போல் தீமைகள் வெடித்து சிதறட்டும்.நன்மை என்ற ஆரவாரம் ஒளி ஒலி எங்கும் பெருகட்டும்.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...