Saturday, January 28, 2012

aandavan anbu

ஆண்டவன்
ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவன்,

அவனியில் அவன் லீலை அற்புதம்.

ஆனால்,

இன்று அவன் மேல் அன்பால்,
அவனருளால்  ஆலயங்கள்.
அன்பர்களின் ஆலயங்களால்,

அன்ன தானங்களால்,

ஆனந்தம் தான்.

 தருமம்  வளர்க்கும் ,
 ஆலயம்,
தான புண்ணியங்கள்,
நற்பண்பு தரும் .,
அன்பர்கள் .





No comments: